Thursday, September 9, 2010

VANITHA-வனிதா 7

              அப்பொழுது  திடிரென  அந்த  குண்டு  பெண்  வனிதாவை  நன்கு  உரசியபடி  எழுந்து  பாத்ரூம்  பக்கம்  செல்ல ,சுதாரித்து  கொண்ட  அங்கித்  வனிதாவின் சேலை   மறைவில்  இருந்த  தன்  கையை  சட்என    எடுத்து  தன்  மடியில்  வைத்து  கொண்டார் .இதற்கு  மேலும்  தூங்குவது  போல  நடிக்க  முடியாதுஎன  உணர்ந்த   வனிதாவும் ,தூக்கத்தில்  இருந்து   களைந்து  எழுவது  போல  மெல்ல  அன்கிதின்  தோலை  விட்டு  விலகி  எலுந்தாள் .இருவரும்  ஒருவரை   பார்த்து ஒருவர்   புன்னகைத்து  கொண்டனர் ,ஆனால்  இம்முறை  இருவர்  சிரிப்பிலும்  ஒரு  அசடு தனம்  இருந்தது . 
                      சிறிது    நேரத்தில்  பாத்ரூம்   சென்றுவிட்டு, அந்த  குண்டு   பெண்  மீண்டும்  தன்  சீட் இல்  வந்து  அமர்ந்தாள் .வனிதா  மெல்ல  எழுந்து  ,இவ்வளவு  நேரம் தன்  கையால்  அவள்  வயிற்றை  வருடி  கொண்டிருந்த  அன்கிதுகு  அதை  பார்வையால்  வருட  வாய்பளித்த  படி  எழுந்து  பாத்ரூம்  பக்கம்  சென்றாள்.பாத்ரூம்  சென்றதும்  கதவை  பூட்டி  விட்டு  தன்  சேலையை  தன்  இடுப்புவரை  தூக்கிவிட்டு  விட்டு  தன்  பண்டீஸ்ஐ  தன்  முட்டிவரை  எறக்கி  விட்டு  விட்டு  அங்கிருந்த  வெஸ்டேர்ன்  toilet  இல்  உட்கார்ந்தாள் .
                 உட்கார்ந்ததும் , தன்  இடது  கையால்  தன்  பெண் உறுப்பை  மெல்ல  தடவி  பார்த்தாள் .அன்கிதின்  தழுவலால்   அதில்  நீர்  சுரந்து  பிசுபிசித்து  இருப்பதை  அவளாள்  உணர  முடிந்தது  . மற்றொரு ஆணின்  வருடலை  அனுமதிதத்தோடு  இல்லாமல்  அதனால்  தன்  உணர்ச்சி  பொங்கி  அனுபவித்ததை  எண்ணிய  போது  வனிதாவுக்கு  தன்  மீதே  வெறுப்பாய்  இருந்தது .இனி  இவ்வாறு  கண்டிப்பாக   நடக்க  கூடாது  என்றும்  அவ்வாறு நடக்கும்  மானால்  அதை  முதலிலேயே  தடுத்து  விட  வேண்டும்  என   தன்னுள்  உறுதி  செய்து  கொண்டு , சிறுநீர்  கழித்து  விட்டு  எழுந்து  தன்  உடைகளை  சரி  செய்து  விட்டு , தன்  முகத்தையும்  கழுவிவிட்டு  விட்டு அதை  துடைத்தபடி  பாத்ரூம்ஐ  விட்டு  வெளியே  வந்து  தன்  இருகைகு  சென்று  அமர்ந்தாள் 
                         ஜன்னல்   பக்கம்  திரும்பி  இருந்த  அங்கித்  மெல்ல  வனிதா  பக்கம்  திரும்பி  ,"நல்ல  தூக்கம்  போல ?"என  கேட்க "மம் "என  கூறி  விட்டு  அதற்கு   மேல்  அன்கிதிடம்  பேச  மனமில்லாமல்  தன்  எதிரில்  இருந்த  வலைஇல்  இருந்த  புத்தகத்தை  எடுத்து  படிக்க  ஆரம்பித்தாள்  .அன்கிதும்  எதுவும்  செய்யாதது போல்  தன்  எதிரில்  இருந்த  புத்தகத்தை  எடுத்து  படிக்க  ஆரம்பித்தார் .இருந்தாலும்  அன்கிதின்  மனதில்  சிறு  நடுக்கமும் , பயமும்  இருந்தது .

No comments:

Post a Comment