Wednesday, September 15, 2010

VANITHA-வனிதா 10

ரூம்  சர்வீஸ்  இருவரும் ,அவர்கள்  lugguageஐ    எங்கே  வைக்க  வேண்டும்  என  கேட்க ,வனிதா  தனது  luggageஐ  வலது  புற   ரூமில்லும்  அன்கிதின்  luggageஐ  இடது  புற  ரூமில்லும்  வைக்கும்  படி  கூறிவிட்டு  தன்  சொன்னது     'சரிதானே' என்பது  போலே    சிரித்து  விட்டு ,அங்கித்  பதிலுக்கு  சிரிப்பதை  பார்த்து  விட்டு  அந்த  ரூம்பாய்ஐ  தொடர்ந்து  தன்  ரூம்  நோக்கி  நடந்தாள் .அன்கிதும்  மற்றொரு  ரூம்பாய்ஐ  தொடர்ந்து  தன்  ரூம்கு  சென்றான்.
     வனிதா  தன்  ரூம்க்கு சென்றதும் , அங்கே  மார்பில் தரை,  அதற்கு  மேட்ச்  ஆக  லைட்  மஞ்சள்  நிறத்தில்  இருந்த  சுவரு ,மத்தியில்  ஒரு  கிங்  சைஸ்  பெட் ,அதன்  வலது  புறத்தில்  பெரிய  கண்ணாடியுடன் கூடிய     டிரெஸ்ஸிங்  ஸெல்ப் ,அதன்  எதிரில்  கர்டைன் ஆள்  மூடபட்ட  கண்ணாடி ஜன்னல்   ,பெட்டின்  எதிரே  சிறிய  டேபிள் ,பெட்டின்  பின்னால்  வலது ஓரத்தில் அட்டாச்டூ    பாத்ரூம் என சௌகரியமாக  இருப்பதை   பார்த்து  தன்  மனதில் ,"பைன்" என  எண்ணி  கொண்டாள் .அந்த  ரூம்  சர்வீஸ்உம  அவள்  lugguageஐ  அங்கே  வைத்து   விட்டு ,"தன்க்  யு ,மேம் " என  கூறி  விட்டு  ரூம்ஐ  விட்டு  வெளியேறினான் .
     அன்கிதும்  தன்  luggaugeஐ  தூக்கி  வந்த  அந்த   ரூம்பாய்ஐ  தன்  ரூமில்  lugguageஐ  வைக்க  சொல்லி  விட்டு , அவனை  பின்  தொடர்ந்து  சென்று  ரூம்பாய்ஸ்  இருவரையும்  டிப்ஸ்  கொடுத்து   வெளியே  அனுப்பி  விட்டு  ,ஹாலில்  இருந்த  மெயின்  டோரை பூட்டி விட்டு ,வனிதா  ரூம்  பக்கம்  சென்று  ,"வனிதா!!!"என  கூப்பிட   உள்லிருந்து  வனிதா ,"யா !உள்ள  வாங்க"என  பதில்  அளிக்க  உள்ளே  சென்றான் .
         உள்ளே  வனிதா  பெட்டில்   உட்கார்ந்த  படி  கம்பெனி  விசையமாக  தன்  செல்லில்   யாருடனோ   பேசி கொண்டிருந்தாள் .அன்கிதை  பார்த்து புன்னகைத்து     விட்டு  மீண்டும்  தன்  பேச்சை  தொடர்ந்தாள் .
 வனிதா பெட்டில்   உட்கார்ந்த  படி தன்  வலது  கையில்  போன்ஐ  பிடித்தபடி  பேசி  கொண்டிருந்தாள் .அவள்  சேலை   சற்று  விலகி  அவள்  இடுப்பின்  இரண்டு  மடிப்பையும்  ஒரு  பக்க  மார்பையும்  அன்கிதுகு  காட்டியது .அதை  பார்த்ததும்  காரில்  அவன்  எடுத்து  கொண்ட  சபதம்  அவன்  மனதை  விட்டு  முழுவதும்  மறைந்தது.தன்  பார்வையால்  அவள்  இடுப்பையும்  மார்பையும்  தழுவ  ஆரம்பித்தான் .
   போன்  பேசிவிட்டு  வனிதா  தன்  கையை  இரக்க , அங்கித்  தன்  பார்வையை  அவள்  முகத்தின்  பக்கம்  திருப்பினான் ,அவள்  கண்கள்  அவளது  செல்லில்  மெசேஜ் ஐ  பார்த்து  கொண்டிருந்தது .அவள்  முகத்தை  பார்த்தபடி  மெல்ல  நடந்து  அவள்  எதிரில்  இருந்த  டேபிளில்  சாய்ந்தபடி  அவள்  முகத்தை  ரசிக்க  ஆரம்பித்தான். அப்பொழுது   வனிதா  தன்  செல்லை  விட்டு  தன்  முகத்தை  அவன்  பக்கம்   திருப்ப  சுதாரித்து  கொண்டு .தன்  பார்வையை  அவள்  கண்  மீது  பதித்த  படி  பேச  ஆரம்பித்தான்  ,
"அப்புறம் , நம்ம  பிளான்  என்ன?"
""இப்போதான்  கம்பனிக்கு  போன்  பண்ணினேன்,இன்னக்கி சாயந்தரம்  மீட்டிங்,இன்னொரு  ஹோட்டெலல   நடக்குதாம்"
"சோ ...."
"நாமளா  பிக்அப் பண்ண  அஞ்சு  மணிக்கு  கார்  வருமாம் ,இங்கிருந்து அரை  மணி  நேரம்   ஆகுமாம் "
"மீட்டிங்  டைம் ?"
"6:30 to 8:30 அங்க  வச்சி  நமக்கு  எல்லா விபரமும்  சொல்லுவாங்களாம் "
"ம்ம்"
"ஓகே .நமக்கு  அதிக  நேரம்   இல்ல .சோ  கொஞ்ச  நேரம்   ரெஸ்ட்  எடுத்துட்டு  சீக்கிரம்   கிளம்பனும்"
"ஓகே ",என  கூறி  விட்டு  அங்கித்  தன்  ரூம்  நோக்கி  நடக்க  ஆரம்பித்தான்  ஆனால்  அவன்  மனம்  தான்  ஏன்  வனிதா  மீது  இவவளவு  ஈர்க்கபடுகிறோம்  என  புரியாமல்   குழம்பியது .

No comments:

Post a Comment