Friday, September 17, 2010

VANITHA-வனிதா 11

   மாலை  4:45 மணிக்கு  தங்கள்   ரூம்  ஹால்  சோபாவில்  அங்கித்  ப்ளூ  ஷர்ட் கருப்பு   பண்ட் அணிந்து  ரெடி  ஆகி   டிவி  பார்த்து  கொண்டிருந்தான் .4:50 கு  வனிதா  தன்  இடது  காது  கம்மலை   சரி  செய்த  படி  தன்  ரூம்ஐ  விட்டு  வெளியே   வந்தாள் .சற்று  transaparent ஆன  டார்க்  வயொலேட்  சாரீஇல்   அளவான  மேக்கப்  உடன்  பளிச்சென  இருந்த  வனிதாவை  பார்த்து  "வாவ் !யு  look great!!"என்று  கூற, சிரித்தபடி "தங்க யு. போலாம்" என்றபடி வனிதா கதவு நோக்கி நடக்க,டிவிஐ  ஆப்  செய்து  விட்டு  அன்கிதும் அவளுடன்  சேர்ந்து  நடந்து  சென்று,  லிப்டில் ஏறி    இருவரும்  கீழே  ரிசெப்சன்கு   சென்றனர் .ரிசெப்சன் சென்றதும்  அங்கே  இருந்த ரிசெப்சன்இஸட்  "mrs.வனிதா"என  கூப்பிட ,"யா"என்ற  படி  அவளிடம்  சென்றாள் .அவள்  "போன்"என்றபடி ரிசிவரை  அவளிடம்  கொடுக்க ,வனிதா  அதை  வாங்கி  பேச  ஆரம்பித்தாள் ,போனில்  அவள்  m  .d mr.அம்பரீஷ்  பேசினார்,


"ஹலோ !!வனிதா ?"
"சார் !!!வெரி  குட் ஈவினிங்  சார் "
"ஏன்  மொபைல   சுவிட்ச்  ஆப்  பண்ணிருக்க ?"என  கேட்க ,உடனே  தன்  ஹான்ட்பாக்கில்  இருந்த  செல் ஐ  எடுத்து  பார்த்த  படி 
"சாரி!சார்  எப்படியோ பேக்ல  போடறப்ப   தெரியாம ஆப்   ஆகிருக்கு ",என்றபடி  போன்ஐ  சுவிட்ச் ஆன்   செய்தாள் .
"இட்ஸ்  ஓகே .பயணம் லாம்  சௌகரியமா  இருந்ததா ?"
"யா !!எவர்திங்  பைன்  சார்"
"நையிஸ்   .அப்புறம் இன்னக்கி ஈவனிங்  நம்ம  கம்பெனி  ஓட  ஓனர் ,அதாவது  நம்ம   கன்சர்ன் ஓட  m.d mr.ஜார்ஜ் அ மீட்  பண்ண  போறீங்க "
"சார் ....."
"கவல படாத!!ஹி  இஸ்  அ  வெரி  நைஸ்   பெர்சன்  பார்க்கறப்ப   உங்களுக்கே தெரியும் ...."என  அவரை  பற்றி  கூற  ஆரம்பித்தார் .
                      இவற்றை   சற்று தொலைவில்  இருந்தபடி  பார்த்து  கொண்டிருந்த  அங்கித் ,ரிசெப்சன்  டேபிளில்  ஒரு  சாய்த்து  சாய்ந்த  படி  தன்  வலது  கையால் ரிசிவரை  பிடித்துபடி  பேசிகொண்டிருந்த  வனிதாவை  தன்  பார்வையால்  வருட  ஆரம்பித்தான் .மெல்ல   அவள்  நெற்றி  தொடங்கி ,அவள்  கண் ,கன்னம் ,கழுத்து ,சேலை  மூடிய  மார்பு  என  தன்  பார்வையை இறக்கி   ,அவள்  இடுப்பை  அடைந்ததும்  மெல்ல  அவள் சேலையினுள் தன்  பார்வையை  செலுத்தினான் .லோ  ஹிப்  கட்டியதால்  வெளியே  இருந்த  அவள்  தொப்புள் சேலை மறைவில் பாதி  மறைந்த  படி  அன்கிதுகு  காட்சி  அளித்தது ,அதை  பார்த்ததும்  அதை  மீண்டும்  தழுவ  வேண்டும்  என  அங்கித்  மனம்  துடிக்க  ஆரம்பித்தது.வனிதா மீது அவனது காம இச்சை அதிகரிக்க தொடங்கியது   

No comments:

Post a Comment