Thursday, September 30, 2010

VANITHA-வனிதா 23

 வனிதா தன கட்டுப்பாட்டை முழுவதுமாய் இழந்திருக்க,அவள் வயிற்றை தடவி கொண்டிருந்த அன்கிதின் கை மெல்ல அவள் தொப்புளின் கீழே இறங்கி அவள் சேலை கொசுவத்தின்னுள் நுழைய முயற்சிக்க,அவள் வயிற்றுடன் அவள் சேலை இறுக்கமாய் இருக்க அவன் கை உள்ளே நுழைய முடியாமல் தடுமாறியது .வனிதாவும் தன்னை அறியாமல் தன வயிற்றை உள்ளே இழுக்க,அன்கிதின் கை ஏதுவாய் அவள் சேலை கொசுவதின்னுள் நுழைத்து அவள் பேன்டீஸ் மேலாக அவள் பெண்ணுருப்பை அடைந்தது .  வனிதா உதடுகளை சப்பி கொண்டிருந்த அன்கித்தால் அவள் உடல் சிலிர்ப்பதை உணர முடிந்தது.தன் கையை இன்னும் கீழே இறக்கி அவள் பெண்ணுறுப்பை முழுவதுமாய் பிடித்தான்.
                    பின் தன் கையால் அவள் பெண்ணுருப்பை வட்டமாய் அழுத்தமாக தடவ ஆரம்பிக்க ,வனிதா மூச்சில் வேகம் அதிகமாவதை அன்கிதால் உணர முடிந்தது.அங்கித் தழுவல் அதிகமாக வனிதா உணர்ச்சி பொங்க தன் கைகளால் அங்கித் தோள்பட்டையை பிடித்து தன்னோடு இறுக்கி கொண்டாள்.வனிதா உதடுகளை சப்பி  கொண்டிருந்த அங்கித் உதடுகளை, பதிலுக்கு வனிதா சப்ப ஆரம்பித்தாள். அன்கிதின் வலது கை வனிதாவின் பெண்ணுறுப்பை தடவி கொண்டிருக்க,அவள் இடுப்பை பிடித்து கொண்டிருந்த அவன் இடது கை மெல்ல மேலே ஏறி அவள் வலது முலையை பிடித்து கசக்க ஆரம்பித்தது. அங்கித் அவளை கதவுடன் அழுத்தி அவள் பெண்ணுறுப்பை வேகமாக தடவ அவள் பெண்ணுறுப்பில் கசிந்த நீர் அவள் பாண்டீஸ்ஐ நனைப்பதை அவனால் உணர முடிந்தது. அதில் உற்சாகம் அடைந்த அங்கித் தன் உதடு மற்றும் கையின் வேகத்தை அதிகரிக்க வனிதா உடல் மேலும் சிலிர்த்து,"ஆ!ஆ !......"என்ற படி தன் உச்சத்தை அடைந்தாள்.  அவள் உச்சத்தை அடைந்ததை அவள் உடல் தளர்வுற்று அன்கிதுக்கு வெளிக்காட்டியது ,அவள் பெண்ணுறுப்பில் வழிந்த நீர் மேலும் அவள் பாண்டீஸ்ஐ நனைத்தது.   
                                 உடல் தளர்சியுற்றதால் வனிதா தடுமாறி சரிய,அவளை தாங்கி பிடிக்க அங்கித் தன் கையை அவள் கொசுவதிலிருந்து எடுத்து அவள் இடுப்பில் வைத்து அவளை தாங்கி பிடித்தான்.இருவர் உதடும் மெல்ல விலக,இருவர் கண்ணும் நேருக்கு நேராய் பார்த்து கொண்டன.இருவர் கண்ணிலும் காமம் ததும்ப இருவரும் மூச்சிரைத்தபடி மேலும் தொடர சம்மதம் பரிமாரி கொண்டனர்.       

Wednesday, September 29, 2010

VANITHA-வனிதா 22

அங்கித் பார்வையில் தெரிந்த காமம் வனிதாவை மெளனமாக செய்தது.வனிதா குனிந்து தன் பேப்பர்ஐ பார்த்தபடி அமைதியானாள்.இருவரும் சிறிது நேரம் அமைதிகாக்க,அங்கித் மெல்ல தன் கையில் இருந்த பேப்பர்ஐ கதவின் வலது பக்கம் இருந்த டேபிளில் வைத்து விட்டு கதவை சாத்தி தாளிட்டான்.பின் மெதுவாய் கதவின் இடது ஓரம் நின்று கொண்டிருந்த வனிதாவை நெருங்க, அவளுள்  மீண்டும் பயம் ஒட்டி கொண்டது. வனிதாவை நெருங்கியதும் அங்கித் மெல்ல தன் வலது கையை அவள் சேலை இடைவெளியில் விட்டு அவள் வயிற்றில் வைத்தான்.பின் மெல்ல அவள் வயிற்றை தொப்புளுடன் சேர்த்து தடவ ஆரம்பிக்க,வனிதா மனம் அவளை உடனே அங்கிருந்து தன் ரூமின்னுள் சென்று விட எச்சரித்தது. இம்முறை அங்கித்இன் தழுவலில் எந்த ஒரு தயக்கமும் இன்றி ஓர் உரிமை தெரிந்தது.    
                                   அன்கிதின் கை அவள் வயிற்றை சிறிது நேரம் அழுத்தமாய் மேலும் கீழுமாய் தடவி விட்டு மெல்ல மேலே ஏறி அவள் இடது முலையை பிடித்தது .வனிதா மனம் மீண்டும் அவளை எச்சரித்தும்,அங்கித் தழுவலில் உருகிய  அவள் உடல் அவளை மெளனமாக இருக்க செய்தது. அங்கித் தன் அழுததை அதிகமாக்க அவள் காம்புகள் இரண்டும் அவள் ப்ளௌஸ்ன்னுல் விறைத்து அதை முட்டி கொண்டு நின்றன. அங்கித்  இன்னும்  நெரு க்கமாய்  அவளை  நெருங்க  வனிதா  அவன்  முகத்தை  நிமிர்ந்து  பார்த்தாள் .அவள்  பார்வையில்  குழப்பமும்  பயமும்  இருந்ததே  தவிர  எந்த  ஒரு  எதிர்ப்பும்  தெரியவில்லை .
           இருவர் கண்ணும் நேருக்கு நேராய் பார்த்து கொண்டிருக்க அங்கித் அவள் இடது முலை மீதான அழுத்தத்தை அதிகரிக்க ,வனிதா மெல்ல கண்ணை மூடி பின்னால் நகர்ந்து கதவில் சாய்ந்து கொண்டாள். அன்கித்தும் அவளை நெருங்கி அவள் முகத்தருகில் தன் முகத்தை கொண்டு சென்றான்.அங்கித் நெருங்கியதும் வனிதா தன் கையில் இருந்த பேப்பர்ஐ தன் இடது கையில் பிடித்தபடி தன் கைகளை கீழே இறக்கினாள் . அங்கித் அவளை நெருங்க சௌகரியமாக,அவள் கையில் இருந்த பேப்பர்ஐ தன் இடது கையால் எடுத்து கதவின் வலது பக்கம் இருந்த டேபிள் மீது வைத்தான்.   
               அங்கித் அவளை இன்னும் நெருக்கமாய் நெருங்க அவன் முகத்துக்கும் அவள் முகதுக்குமான இடைவெளி குறைய,மெல்ல தன் உதட்டை அவள் உதட்டின் மீது வைத்து முத்தம் இட்டான். கதவில் சாய்ந்தபடி அவன் செயல்கள் எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தலும் ,வனிதா மனம் அவளை உள்ளுர எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது. அவள் உதட்டை முத்தம் இட்டு கொண்டிருந்த அங்கித் உதடுகள் மெல்ல அதை விடு விலகி அவள் கீழ் உதடை கவ்வி அதை சப்ப ஆரம்பித்தது .தன் இடது கையை அவள் வலதுபுறம் வழி பின்னால் கொண்டு சென்று அவள் இடது புற இடுப்பை பிடித்து அவளை தன் பக்கம் இழுத்து இறுக்கி அணைத்து கொண்டான். பின் தன் உதடுகளால் அவள் மேல் உதடை பிடித்து சிறிது நேரம் சப்பி விட்டு மீண்டும் கீழ் உதடு என மாறி மாறி சப்ப ஆரம்பித்தான்.அவளது இடது முலையை கசக்கி கொண்டிருந்த அவனது வலது கை மெல்ல கீழே இறங்கி அடிவயிற்றை அவள் தொப்புளுடன் சேர்த்து தடவ ஆரம்பித்தது .

VANITHA-வனிதா 21

அன்கிதும்  தன்  பேன்ட் ஐ   முட்டி  கொண்டிருந்த  தன்  ஆண்  உறுப்பை  மறைக்க  தான்  இன்  செய்திருந்த  ஷர்ட்ஐ  வெளியே  எடுத்து  விட்டபடி  அவளை  பின்  தொடர்ந்தான்.வனிதா கதவை திறந்ததும் வெளியே நின்று கொண்டிருந்த 22 வயது மதிக்க தக்க இளைங்ன் அவர்களை பார்த்து "வெரி குட் ஈவினிங் மேம்.சாரி போர் தி டிலே ஹியர் ஆர் யுவர் செடியுள் பேப்பர்ஸ்"என தன் கையில் இருந்த கவரை நீட்ட இருவரும் ஆளுக்கொன்றை புன்னகையுடன் எடுத்து கொண்டனர்.அனால் இருவர் சிரிப்பிலும் ஒரு அசட்டு தனம் இருந்தது."மேடம் சைன் ப்ளீஸ்" என அந்த இளைங்ன் ஒரு பேப்பர்ஐ நீட்ட,அதை வாங்கி இருவரும் கதவருகில் இருந்த டேபிள்இல் வைத்து தங்கள் பேருக்கு நேராக கையழுத்து இட்டுவிட்டு அந்த இளைனிடம் அங்கித் கொடுத்தான்.அவர்கள் கையெழுத்து இட்ட பேப்பர்ஐ பெற்று  கொண்டதும்,"தேங்க யு மேம். ஹவ்  எ கிரேட் டே"என்றபடி அந்த இளைஞன் அங்கிருந்து விடை பெற்று சென்றான்.   
             அந்த   இளைஞன் அங்கிருந்து சென்றதும் இருவரும் தங்கள் கவர்ஐ பிரித்து பேப்பர் படிக்க ஆரம்பித்தனர்.வனிதா தன் பேப்பர்ஐ படித்ததும் மெல்லிய குரலில் ,"அங்கித் ஐ தின்க் யு ஆர் நாட் இன் மி டீம்!!!" என கூற அன்கிதும் "யா" என்றபடி தன் பேப்பர்ஐ மேலும் தொடர்ந்து    படித்தான். வனிதா மேலும் தொடர்ந்தாள்,"நாளைக்கி ஹொலிடே.நாளானைக்கி இரண்டு இடத்துல நடக்குற கிரேண்ட் எலேக்ட்ரோனிக் எக்ஸ்இபிசன்ல, மூணு டீம் ஒரு இடத்துலையும் இரண்டு டீம் இன்னொரு இடத்துலையும் நம்ம கம்பெனி ஸ்டால்ல இருக்க போறோம்...."என பேசிக்கொண்டிருக்க ,அங்கித் "ம்ம்ம்..."அன்றபடி தன் பேப்பர்ஐ படித்தபடி கேட்டு  கொண்டிருந்தான்.  "என்னோட டீம்ஓட செய்து மொத்தம் மூணு டீம் ஒரு இடத்துக்கும், நீங்க ஜாஸ்பிரிட் டீம்ல இன்னும் ஒரு டீமோட சேர்ந்து வேற ஒரு இடத்துக்கும் போறோம்.அங்க டீம் ஹெட்ஸ் அவங்கவங்க டீம் மெம்பெர்ஸ்கு மார்க்கெட்டிங் டெக்நிக்ஸ் பிளஸ் கஸ்டமர் சாடிஸ்பேக்சண்நு   அவங்களுக்கு எக்ஸ்ட்ரா    தெரிஞ்சதை எக்ஸ்ப்ளைன் பண்ணனும் ...." என்ற படி எதற்சையாக அன்கிதை பார்க்க,அங்கித் பார்வை அவள் முகத்தில் இருந்தது .     
                 
                 

Thursday, September 23, 2010

VANITHA-வனிதா 20

அங்கித் மெல்ல தன் பார்வையை வனிதா பக்கம் திருப்ப,அவன் பார்ப்பதை அறிந்தாலும் தன் பார்வையை t .vல்லேயே பதித்திருந்தால். இப்பொழுது அங்கித் தன் உடலையும் வனிதா பக்கம் திருப்பி,நன்றாக சௌகரியமாய் உட்கார்ந்து கொண்டு தன் வலது  கையால் அவள் இடது முலையை சௌகரியமாய் கசக்க ஆரம்பித்தான். 
              "செடியுல் பேப்பர் கொண்டு வருபவன் சீக்கிரம் வந்து விட்டால்,பேப்பரை வாங்கி கொண்டு தன் ரூமுக்கு சென்றுவிடலாமே அல்லது தன் கணவன் போன் செய்தால்லாவது அதை எடுக்கும் சாக்கில் ரூமுக்கு சென்று விடலாமே "என வனிதா நினைத்து கொண்டிருக்கையில்,அங்கித் இன்னும் நெருக்கமாய் அவளை நெருங்கி,தன் இடது கையை அவள் பின்னால் கொண்டு சென்று அவள் அக்குள் வழி உள்ளே விட்டு,அவள் இடது முலையை பிடித்துகொண்டு தன் வலது கையை அவள் வலது முலைக்கு கொண்டுசென்று இரண்டையும் கசக்க ஆரம்பித்தான். இருவர் உணர்ச்சிகளும் அதிகமாக,வனிதா தனை மறந்து அங்கித் தழுவலில் மூழ்கினாள். 
              அங்கித் மெல்ல தன் முகத்தை அவள் கழுத்தருகில் கொண்டு சென்று, தன் மூச்சுக்காற்று அவள் அவள் கழுத்தில் படும்படி சில நொடிகள் நிறுத்தி ,சின்ன தாயகத்துடன் தன் உதட்டால் அவள் கழுதை முத்தமிட ஆரம்பித்தான்.இப்பொழுது வனிதா உடல் சற்று அதிகமாகவே நடுங்க தொடங்கியது.தன்னை தன்னாலையே கட்டுபடுத்த முடியாமல் வனிதா காமத்தில் அன்கிதுடன் மூழ்கினாள்.அவள் முகம் t . v பக்கம் இருந்தாலும் இன்பத்தில் அவள் கண்கள் முட ஆரம்பித்தன.
            அப்பொழுது அங்கித் அவள் முலைகளை சற்று வேகமாக கசக்க வனிதா "ஆ..."என சிணுங்க ஆரம்பித்தாள்.சிறிது நேரத்தில் அங்கித் விரல்கள், ப்புலவ்ஸ்கு மேலாக விரைத்து நின்று கொண்டிருந்த அவள் காம்புகளை பிடித்து வருட,வனிதாவின் சிணுங்கள் அதிகமானது.இருவர் மூச்சும் அதிகமானதால்,t v சத்தத்தையும் மீறி ஒருவர் முச்சை மட்டோருவரால் கேட்க முடிந்தது.இருவர் உணர்ச்சிகளும் அதிகரிக்க அன்கிதும் தன் வேகத்தை கூட்ட வனிதா உடல் சிலுர்க்க தொடங்கியது.
    அப்பொழுது திடீர் என ரூம் பெல் ஒலிக்க, இருவரும் சட்டென விலகி  தங்களை சரி செய்து  கொண்டதும்,வனிதா எழுந்து "எஸ் கம்மிங்!!! " என்றபடி கதவை நோக்கி நடந்தாள். 
             

VANITHA-வனிதா 19

அன்கிதின்  காம  உணர்சிகளை  அவை  மீண்டும்  தூண்டின  ,அன்கிதும்  மெல்ல  நகர்ந்து  அவளை  நெருங்கி  உட்க்கார்ந்தான் .வனிதா "ப்ளீஸ்  வேண்டாம்  இது  தப்பு  நாம  இப்படி  நடந்துக்க  கூடாது   வேண்னாம் ", என சொல்ல   நினைத்தாள்  ஆனால்  அவளை  அறியாமல் வார்த்தைகள் அவளுள்  அடங்கி  கொள்ள  ,அமைதியாக  t.v ஐ  யே   பார்த்து  கொண்டிருந்தாள் .வனிதாவை  நெருங்கியதும்  அங்கித்  சற்று  தைரியமாக  தன்  கையை  அவள்  சேலையினுள்  விட்டு  அவள்  வயிற்றில் வைத்தான் .
       வனிதாவிடம்  எந்த  மாற்றமும்  இல்லாததை  அறிந்ததும் ,தன்  கையால்  மெல்ல  அவள்  வயிற்றை  முழுவதுமாய்  வட்டமிட  ஆரம்பித்தான் .பின்  தன்  கையை  அவள்  நடுவயிற்றில்  வைத்து  தன்  மோதிர   விரலை  அவள்  தொப்புளின்னுள்  நுழைத்து  அதை  சற்று  அழுத்தமாக  வட்டம்  இட  ஆரம்பித்தான் . 
      அங்கித்  வருடலில்  வனிதா  உடல்  அவன்  வசமாகியது .சிறிது  நேரம்  அவள்  தொப்புளை  தடவிவிட்டு  தன்  கையை  அவள்  இடது  இடுப்பின்  பக்கம்  கொண்டு  சென்று  அதன்  இரண்டு  மடிப்பையும்   மேலும்  கீழும்    தடவி  விட்டு ,அவள்  கீழ்  மடிப்பை  பிடித்து  இழுக்க   வனிதாவிடம்  இருந்து ,"ம்ம் ..."என்ற  சத்தம்  வெளிப்பட  ஆரம்பித்தது .அதில்  சற்று  புத்துணர்ச்சி  அடைந்தவனாய்  தன்  கையை  மேலே  ஏற்றி   அவள்  இடது  முலையில்  வைத்தான் .அதை சற்று அழுத்தமாக அவள் ப்புலவ்ஸ்கு மேலாக வட்டம் இட ஆரம்பித்தான்.அப்பொழுது வனிதாவின் முலைகாம்பு விரைத்து கொண்டிருப்பதை அன்கிதால் உணர முடிந்தது.அதிலிருந்தே வனிதா உடல் தனக்கு முழுசம்மதம் கொடுத்து விட்டதை எண்ணி சந்தோஷ பட்டபடி அவள் முலையை பிடித்து கசக்க ஆரம்பித்தான்.இருவர் கண்ணும் t v பக்கம் இருந்தாலும் அவர்கள் சிந்தனையில் அங்கித் செயல்களே ஓடிக்கொண்டிருந்தது . 

Wednesday, September 22, 2010

VANITHA-வனிதா 18

வனிதா  ரூமுக்குள்  சென்றதும்  தன்  ஹன்ட்பாக்ஐ  கட்டில்   எதிரில்  இருந்த  டேபிள்  மீது  வைத்துவிட்டு ,தன்  நெற்றியில்  இருபக்கமும்  கை வைத்தபடி  கட்டிலின்  நுனியில்   உட்கார்ந்தாள் .அவள்  மனதில் ,"தன்  ஏன்  இவ்வாறு  நடந்து  கொண்டோம் ,இது  தன்  கணவனுக்கு செய்யும்  துரோகம்  அல்லவா ,தன்  உடல்  அதை  அனுபவித்தாலும்   தன்  மனம்  அதை  தடுத்திருக்க  வேண்டாமா ,தான்  இரு  குழந்தைகளுக்கு    தாய்ஆக  இருந்தும்  ஒரு  டீன்யேஜ்   பெண்  போல  உணர்ச்சிவசப்பட்டது   தன்  தாய்மை  புனிதத்தை  கெடுக்காதா "என  குழம்பி கொண்டிருகையில்   அவள்  போன்  ஒலித்தது .
வனிதா  போன்ஐ எடுத்து,  
"ஹலோ.."என  கேட்க ,எதிர்  முனையில்  ஒரு  பெண்  பேசினாள் ,

"ஹலோ ,வெரி  குட் ஈவினிங்  மேம்  .சாரி  டு பாதர்  யு  அட்  திஸ்  டைம் .நாங்க  நம்ம  கம்பெனில  இருந்து  தான்  பேசுறோம் ,நாளைக்கு  ஹொலிடே  இங்க்ரதால  இன்னிகே  எல்லாருக்கும்  செடியுல்   பேப்பர்  அனுப்பி  வைக்குறோம்  சோ  ப்ளீஸ்  வெயிட்  அண்ட்  கெட்  இட் ",
"எப்போ  வரும் ?" என  வனிதா  எரிச்சலுடன்  கேட்க, 
"நம்ம  கம்பெனி  ஆள்  உங்க  ஹோட்டெல  தான்,எல்லாருக்கும்  அவங்கவங்க  செடியுல்  பேப்பர்அ கொடுத்துட்டு  இருகாங்க .அதனால  இன்னும்  இருபது  நிமிசத்துல  வந்துருவாங்க  சோ  ப்ளீஸ் .....?"
"சரி  நான்  வெயிட்  பண்றேன்"
"தேங்க்  யு மேம்"என  போன்  கட்  ஆகியது .
வனிதா எரிச்சலுடன் எழுந்து போன்ஐ ஹேன்டுபாக்ல் போட்டு விட்டு பாத்ரூம் சென்று முகம் கழுவி விட்டு ஹலுகு சென்று சோபாவில் இடது ஓரத்தில் உட்கார்ந்து தன் பேப்பர்காக காத்திருந்தாள். அவள் மனம் மீண்டும் காரில் நடந்ததையே நினைவு படுத்த அதில் இருந்து மீள நினைத்து t .vஐ ஆஇன் செய்தாள். t .vஇல் ஆங்கிலசெய்தி சேனல் ஓட ஆரம்பிதது.
அப்பொழுது அங்கித் தன் ரூம் கதவை திறந்து கொண்டு ஹால்லுகு  வர,வனிதா சற்று அதிர்ச்சியும் பயமும் அடைந்தாள்.. அதை மறைத்து கொண்டு அன்கிதை பார்த்து மெல்ல புன்னகைக்க,அங்கித் பதிலுக்கு புன்னகைத்து  விட்டு,அவளை நோக்கி நடந்தபடி,"உங்களுக்கும் போன் வந்ததா?"என கேட்க,வனிதா பதிலுக்கு "ம்ம் "என தலை அசைத்து விட்டு மீண்டும் தன் பார்வையை t . v பக்கம் திருப்பி  கொண்டாள்.அன்கிதும் நடந்து சென்று சோபாவின் மத்தியில் உட்கார்ந்து கொண்டான்.இருவரும் மௌனமாக சிறிது நேரம் t .v அப்பொழுது எதற்சையாக அங்கித் வனிதா பக்கம் திரும்ப வனிதா t . v  வால்யும்ஐ கூட்ட தன் வலது  கையை தூக்கினாள்.  
          அவ்வளவு நேரம் அவள் சேலையில் மறைந்து இருந்த அவள் வயிறும் முலையும் வெளிப்பட்டு அன்கிதை அதன் பக்கம் இழுத்தது.    

Monday, September 20, 2010

VANITHA-வனிதா 17

கை சேலை கொசுவதினுள் நுழையாததால் இத்துடன் அங்கித் நிறுத்தி கொள்வான் என வனிதா நினைத்து கொண்டிருக்கையில்,அங்கித் மெல்ல தன் ஆள் கட்டி  விரலை அவள் தொப்புளின்னுள் நுழைத்து அழுத்த, வனிதா தன் வயிற்றை  சற்று உள்ளே இழுக்க சேலை கொசுவதிற்கும் வயிற்றுக்குமான இறுக்கம் தளர்ந்தது .காத்து கொண்டிருந்த அன்கிதின் மூன்று விரல்களும் சட்டென அவள் கொசுவதிற்குள் நுழைந்தன.வனிதா இதற்கு மேலும்  அன்கிதை தடுக்க முடியாதென்பதை புரிந்து கொண்டு ஜன்னல் பக்கம் இருந்த தன்  பார்வையை திரும்பாமல் அங்கித் செயல்களை அனுபவிக்க ஆரம்பித்தாள். 
                   கொசுவத்தினுள் நுழைந்த அன்கிதின் விரல்கள் வனிதாவின் பெண்ணுருப்பை அவள் பேன்டீஸ் மேலாக தொட்டதும் வனிதா உடல் நடுங்க தொடங்கியது.தன் பெண்ணுறுப்பில் நீர் கசிந்திருப்பதை அங்கித் உணர்ந்தால் தன்னை பற்றி என்ன நினைப்பான் என எண்ணி கொண்ட்ருக்கையில்,அங்கித் அவள் பெண்ணுறுப்பை மெல்ல தடவ ஆரம்பித்தான்.அவன் விரல்களில் பேன்டீஸ் மீறி தெரிந்த ஈரத்தை உணர்ந்தபோது தன் வருடல்ளால் வனிதா அதிகம் தூண்ட பட்டு விட்டதை எண்ணி உற்சாகம் அடைந்தபடி  அவள் பெண்ணுறுபின் மீது  தன் நடு விரலால் கோடு போட்டபடி கீழே இறக்கினான்.ஆனால் அவன் விரல்களால் அவள் பெண்ணுறுப்பின் பாதிக்கு மேல் செல்ல முடியாதபடி அவள் சேலை கொசுவம் தடுத்தது.இதற்கு மேல் கண்டிப்பாக தன் விரல்களை செலுத்த முடியாது என்பதை பிரிந்து கொண்டு அவள் பெண்ணுறுபை பாதிவரை மட்டும் தடவி கொண்டிருக்கையில்,கார் அவர்கள் ஹோட்டல் கேட் இன்னுல் நுழைய பெரும் ஏமாற்றதுடன் தன் கையை எடுத்து விட்டு வனிதாவை விட்டு சற்று விலகி உட்கார்ந்து கொண்டான்.வனிதாவும் தன்னை சரி செய்து உட்கார்ந்த படி அங்கித் பக்கம் எதற்சையாக திரும்பிய போது ,அவன்  ஆண்ணுறுப்பு அவன் பேன்ட் மீது முட்டி கொண்டிருப்பதை பார்த்தாள், ஆனால் அதை கவனிக்காதவாறு தன் பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பி கொண்டாள். 
                         கார் ஹோட்டல் என்ட்ரன்ஸில் நின்றதும் அனைவரும் இறங்கி தங்கள் ரூம்   நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.மற்ற மூவர் ரூம்மும் கீழ் ப்ளோர்ரில் இருக்க வனிதாவும் அன்கிதும் மட்டும் லிப்ட் ஏறி மௌனமாக  தங்கள் ரூம்க்கு சென்றனர்.அங்கித் கதவை திறந்ததும் வனிதா சட்டென உள்ளே நுழைந்து அன்கிதை பார்க்காமல் வேகமாக  தன் ரூம்க்கு நடந்து  சென்று கதவை சாத்தி கொண்டாள். அன்கிதும் ஹால் கதவை பூட்டி விட்டு தன் ரூம்க்கு சென்றான்..
                          

VANITHA-வனிதா 16

 கார் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது,அங்கித் மீண்டும் மெல்ல நகர்ந்து வனிதாவின் அருகில் நெருக்கமாக உட்கார்ந்தான்.வனிதா அடுத்து அவன் என்ன செய்வான் என்பதை புரிந்துகொண்டதும்,அதை கண்டிப்பாக முதலில்லேயே தடுத்து   விட வேண்டும் என எண்ணி கொண்டிருக்கையில் அங்கித் மெல்ல தன வலது கையை அவள் மடி மீது இருந்த கையை தாண்டி அவள் சேலைக்குள் நுழைத்தான்.வனிதா சட்டென அவன் கையை பிடித்து அவன் பக்கம் திரும்பி 'வேண்டாம்' என்பது  போல் பார்க்க பதிலுக்கு அங்கித் 'ப்ளீஸ்'  என்பது போல் பார்த்துவிட்டு அவள் கையை மீறி தன் உள்ளங்கையை வனிதா வயற்றில் வைத்தான்.
          அதற்கு மேல் அவனை தடுக்க மனமில்லாமல்,வனிதா தன் கையை மீண்டும் தன் மடியில் வைத்து கொண்டாள். வயற்றில் வைத்த தன் கையை மெல்ல நகர்த்தி அதை முழுவதுமாய் தடவ ஆரம்பித்தான்.சிறிது நேரம் தடவி விட்டு தன் கையை அவள் நடு வயற்றில்,தன் நடு விரல் அவள் தொப்புளை தொடும்படி வைத்து தன் நடு விரலை அவள் தொப்புளின் இறுதிவரை  செலுத்தினான்.அவன் விரல் சற்று  அதிகமாக  அழுத்தியதால் வனிதா தன் வயிற்றை அதில் இருந்து விடு பட சற்று  உள்ளே இழுத்தாள்.தான் அதிகம் அலுத்திவிட்டத்தை உணர்ந்து அங்கித் மெல்ல அவள் தொப்புளை மேலும் கீழும்மாக  வருடியபடி மீண்டும் உள்ளே விட்டு சிறிது நேரம் அதை வட்டம் இட்ட படி தடவினான்.
                      இப்பொழுது  வனிதாவின் உடல் சற்று சிலிர்ப்பதை அங்கித்ஆல் உணர முடிந்தது.அதனால் மேலும் உற்சாகம் அடைந்து தன் கையை மெல்ல மேலே நகர்த்த ஆரம்பித்தான்,இம்முறை அவள் இடது பக்க முலையை முழுவதுமாய் பிடித்து கசகினான்.பின் அன்கிதின் விரல்கள் மெல்ல அவள் பிரா மற்றும்  ப்புலவ்ஸ்கு மேலாக அவள் இடது காம்பினை பிடித்து மேல வருட துடங்கியது.வனிதா தன் பிறப்புறுப்பில் நீர்கசிவதை உணர
 ஆரம்பித்தாள்.மற்றொரு ஆணின் கை தன்
மீது படவிட்டத்தை எண்ணுகையில் அவள் மனம் வலித்தாலும் அவள் உடல் அனுபவித்த சுகத்தில் அது மறைந்தது.
         

                      அவள் காம்பினை வருடி கொண்டிருந்த அன்கிதின் கை சற்று நடுங்குவதை வனிதாவாள் உணர முடிந்தது.அன்கிதின் கை மீண்டும் அவள் வலது முலையை அடைந்து அதை திரும்பவும் கசக்கிவிட்டு மெல்ல கீழே  இறங்கி மீண்டும் அவள் வயிற்றுக்கு  வந்தது.தன் ஆள் காட்டி விரலை அவள் தொப்புளின்னுள் விட்டு,தன் கட்டை விரலால் அதை தொப்புளின் மேலாக  பிடித்து சிறிது வருடிவிட்டு தன் கையை கீழே இறக்க அவன் விரல்கள் சேலை கொசுவத்தை முட்டி நின்றன.இதற்கு மேலும் விட்டால் அங்கித் 'என்ன செய்வான்' என வனிதா நினைத்து கொண்டிருக்கையில் அன்கிதின் கை அவள் தொப்புளின் கீழ் சேலை கொசுவத்தில் நுழைய போராடி  கொண்டிருந்தது .     
                       சிறிது நேரம் போராடியும் தன் கையை அவள் சேலை கொசுவதினில் நுழைக்க  முடியதலால்,'என்ன செய்யலாம்' என அங்கித் நினைத்து கொண்டிருக்கையில்,அவனுக்கு ஒரு யோசனை தட்டியது

VANITHA-வனிதா 15

கார் புறபட்டு சென்ற சிறிது நேரத்தில் டிராபிக்கில்  மாட்டி கொண்டு மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது,உள்ளே முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தவர் டிரைவர் உடன் ஆழ்ந்த உரையாடலில் மூழ்கி இருக்க நடுவில் இருந்த இருவரும் குடித்து இருந்ததால் நன்றாக தூங்கி கொண்டிருக்க பின் சீட்டில் வனிதாவும் அன்கிதும் ஜன்னல் பக்கம் திரும்பியபடி இருந்தனர்.அப்பொழுது  அங்கித் வனிதா பக்கம் எதர்சையாக திரும்பிய போது அவள் அழுது கொண்டிருப்பதை பார்த்து 
நடுவில் இருந்த சீல்டை தூக்கி தன் ஜன்னல் பக்கம் வைத்து விட்டு அவளை நெருங்கி "என்ன ஆச்சி வனிதா?" என கேட்க,"ஒன்னும் இல்ல. காலைல இருந்து வினித்கிட்டையும் குழந்தைங்க கிட்டையும் பேசல அதான் என்னவோ போல ஆகி.......சாரி "என்றபடி தன் கண்ணீரை துடைத்து கொண்டாள்.
             அங்கித் அவளை இன்னும் நெருங்கி,அவள் வலது கையை தன் இடது கையால் பிடித்து கொண்டு அதை ஆறுதலாக மெல்ல தட்டியபடி பேச ஆரம்பித்தான்,"என்ன வனிதா இதுக்கு போய் சின்ன புள்ள மாதிரி!!நீங்க எவ்ளோ பெரிய சாதனை பண்ணி இருக்கீங்க நீங்க போய் ஹோம் சிக் னு சொல்லுரீங்களே!!",அங்கித் தன் கையை பிடித்ததை எதிர்பார்க்காததால் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் தனக்கு ஆறுதல் தேவை படுவதை உணர்ந்து அதை கண்டுகொள்ளாமல்,"அது இல்ல எந்த  நியூஸ்ஆ இருந்தாலும்  உடனே வினித்ட தான் முதல்ல சொல்லுவேன்.ஆனா ரொம்ப நேரமா அவர் செல் ஆப் ஆகி இருக்கு அதான் ......."என கூற , "கூல்!!!ஹோட்டல் போன உடனே அவரே உங்கள கூபிடுவார் பாருங்க "என கூறிய படி அவள் கையை தட்டி கொண்டிருக்க வனிதா சற்று ஆறுதல் அடைந்தாள்.
                 ஏனோ வனிதாவிற்கு அங்கித் தோள் மீது ஆதரவாக சாய்ந்து கொள்ள வேண்டும் என தோன்ற தன்னை அறியாமல் அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள்,அன்கிதும் அவளுக்கு ஆதரவாய் இருக்கட்டும் என தன் வலது கையை அவள் வலது கைக்கு  சற்று மேலே  ஏற்றி அவள்  ப்புலவ்ஸ் கையுடன் சேர்த்து பிடுத்து கொண்டான்.இருவரும் சிறிது நேரம் இவ்வாரே பயணம் செய்து கொண்டிருக்க, வனிதா கையின் மென்மை அன்கிதிக்கு உள்ளூர சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
       அப்பொழுதுதான் தன் வலது கையின் மேல் பகுதி அவள் வலது மார்பில் உரசி கொண்டிருப்பதை உணர்ந்தான்.அவனுள் மீண்டும் காமம் துளிர்விட ஆரம்பித்தது.தனக்குள் தைரியத்தை வரவழைத்து கொண்டு மெல்ல தன் வலது கை விரல்களை விரித்து அவள் வலது முலையில் ப்புலவ்ஸ்கு மேலாக சேலைன்னுல் அவள் உணரும்படி வைத்தான். வனிதா திடுக்கிட்டு அவனை காரில் இருந்த இருட்டினில் பார்த்தாள் அங்கித் என்ன செய்வது என தெரியாததை போல்  பார்க்க,"ஆதரவாக இருக்கட்டும் என சாய்ந்ததை தவறாக புரிந்து கொண்டாரே "என வனிதா எண்ணி கொண்டிருக்கையில் அங்கித் அவள் முளை மீதான தன் அழுத்தத்தை அதிக படுத்த, வனிதா தன் கட்டுபாட்டை மறந்து மீண்டும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். 
               தனக்கு அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில் அங்கித் தன் கையால் வனிதாவின் முலையை   முழுவதுமாய் பிடித்து அமுக்க ஆரம்பித்தான்.சிறிது நேரம் அவள் முலையை முழுவதுமாய் பிசைந்து விட்டு தன் விரல்களால் அவள் காம்பை பிடித்து மெல்ல வருட ஆரம்பித்தான்.
         அப்பொழுது திடீர் என டிரைவர் பிரேக்   பிடிக்க,வனிதா சட் என அவன் தோளில் இருந்து எழுந்து கொள்ள அன்கித்தும் தன் கையை எடுத்து தன் மடி மீது வைத்து கொண்டு,இருவரும் சற்று விலகி உட்கார்ந்து கொண்டனர்.காரின் குறுக்கே வந்தவனை ஹிந்தியில் திட்டிவிட்டு டிரைவர் மீண்டும் கரை நகர்த்த,மீண்டும் டிரைவரும் முன்னால் இருந்தவரும் பேச்சில் மூழ்கினர்.நடு சீட்இல் இருந்தவர்கள் வண்டி நின்றது கூட தெரியாமல் தூங்கி கொண்டிருந்தனர். 

VANITHA-வனிதா 14

                       mr.ஜார்ஜ் சிரித்தபடி அவளுக்கு பதில் அளிக்க ஆரம்பித்தார் ,"ஆக்ச்வலி நான் ஒரு ஆங்கிலோ இந்தியன் பார்ன் இன் ஊட்டி,படிச்சது எல்லாமே கோயம்புத்தூர் தான்,அதான் உங்க பிரான்ஞ்ச மேல அதிகம் அக்கரை காட்டுவேன்.அதோட  எனக்கு மொத்தம் எட்டு மொழி தெரியும்......" என பேசி கொண்டிருக்கையில் mr ஜார்ஜ்ன் பார்வை  வனிதா கண்ணை விட்டு அவள் உதடு ,கழுத்து ,மார்பு என இறங்கி வைலெட் சேலையில், சேலை வழியாக தெரிந்த அவள் தொப்புலில் நின்றது சிறிது நேரம் அதை ரசித்து விட்டு  மீண்டும் அவள் கண்ணை வந்தடைந்தது .mr.ஜார்ஜ்இன் பார்வையை வனிதா கவனித்தாலும் ஏதோ மன்னன் முன் நிற்கும் அடிமை போலே அவரை பார்த்து கொண்டிருந்தாள்.
                        சிறுது  நேரம் அவளிடம் பேசி விட்டு "சரி வனிதா நாம சீக்கிரம் திரும்ப மீட் பண்ணுவோம் அண்ட் உங்க வேலைகான டீடைல்ஸ் எல்லாம் உங்க ஹோட்டல்கு வரும் ஓகே!!! பாய் . ஆல் தி பெஸ்ட் "என கூறி விட்டு உட்கார்ந்து இருந்தவர்களை பார்த்து,"ஓகே பிபில் ப்ளீஸ் ஹவே யுவர் டின்னெர் .ஆல் யுவர் செடியூல் வில் கம் டு யுவர் ரூம் itself  பாய்!!ஹவே எ நைஸ் டைம் "என கூறி விட்டு அனைவரும் கைதட்ட அங்கிருந்து சென்றார்.
                      ஆனால் வனிதா, அவர் அவளிடம் பேசிய போது இருந்த ஆளுமை,பார்வையில் தெரிந்த வசியம்,செயலில் இருந்த கம்பீரம் ,கை குலுக்கிய போது இருந்த தன்னம்பிக்கை ஆகியவற்றை எண்ணி வியந்து உறைந்து நின்று கொண்டிருந்தாள் .அங்கித் வந்து கூப்பிட நிதானத்திற்கு திரும்ப இருவரும் சாப்பிட்டு விட்டு கார் ஏற பார்கிங்கு வந்தனர்.அங்கே மேடையில் பேசியவர் இவர்கள் கார் அருகில் நின்று கொண்டிருந்தார்.இவர்கள் கார் ஐ நெருங்கியதும் ,"சாரி மேடம்!!!இந்த கார் இன்னொருதர ஏர்போர்ட்ல விட போக வேண்டிருக்ரதால நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி அந்த 'இன்னோவா' போகலாமா?"என கேட்க இருவரும் சரி சொல்ல அவர் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த இன்னோவாவிற்கு இவர்களை அழைத்து செல்ல,உள்ளே ஏற்கனவே மூன்று ஆண்கள் 'முன்னாள் ஒருவர் நாடு சீட்டில் இருவர்' என    உட்கார்ந்து கொண்டிருக்க, இருவரும் அவரை பார்த்ததும் , அவர் மெல்ல புன்னகைதபடி,"இவங்களும் உங்க ஹோட்டல்ல தான் தங்கிருக்கங்க.ப்ளீஸ் அட்ஜஸ்ட் "என கெஞ்சும் தோரணையில் கேட்க "ஓகே"என்ற படி இருவரும் காரின் பின் சீட்இல்,இருவர் நடுவில் அந்த சீல்டை வைத்தபடி  ஏறி கொள்ள, கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.   

VANITHA-வனிதா 13

 "எக்ஸ்கியுஸ்  மீ லேடீஸ் & ஜென்டில்மன்!.. ஐ வெல்கம் யு ஆல் டு திஸ் பிளசண்ட்  ஈவிநிங் ."என ஆங்கிலத்தில் பேச்சை தொடர்ந்தார்.சிறிது நேரம் கம்பெனி மற்றும் அதன் முன்னேற்றம் பற்றி பேசி விட்டு,"இப்பொழுது நமது M .D mr.ஜார்ஜ் உங்களுடன் பேசுவார் என கூற,அனைவரும் கைதட்ட mr.ஜார்ஜ் அனைவரின் முன் வந்து நின்றார்.
    கோட் சூட் இல் ஆறடி உயரத்தில் கட்டுமஸ்தான உடலுடன் தலையில் ஆங் ஆங்கே நரை முடியுடன் மரியாதையையான  முகத்துடன் இருந்த ஜார்ஜ் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்,
"எல்லோருக்கும் வணக்கம் நான் தான் ஜார்ஜ் உங்க எல்லாரோட md"என புன்னகை உடன் பேச்சை தொடர்ந்தார்,
"உங்க எல்லாருக்கும்இங்க ட்ரைனிங்னு சொல்லிருபங்க ஆனா உங்க எல்லாருக்கும்ட்ரைனிங் கிடையாது....."என சிறு இடைவெலி விட்டு மீண்டும் ஆங்கிலத்திலேயே தொடர்ந்தார்,
"இங்க இருக்குற மொத்தம் இருபத்தி அஞ்சு பேர்ல அஞ்சு பேர ஹெட்ஆ செலக்ட் பண்ணி அவங்களுக்கு கீழ நாலு நாலு பேரா பிரிச்சி டீம் வொர்க் & ட்ரைனிங் பண்ண போறோம்.அந்த அஞ்சு ஹெட் mr யோகேஷ், mr.வர்மா,mrs.ஜாஸ்பிரிட் mr.அகர்வால் அண்ட் mrs .வனிதா. இவங்க அஞ்சு பரையும் உங்கள் முன்  வரும்படி அலைகிறேன்"....என கூற அங்கித் வனிதாவுக்கு கை கொடுத்த படி "வாவ் இட்ஸ் கிரேட் கன்க்ராட்ஸ்"என கூற வனிதாவும் "தேங்க்ஸ்" என கூறி விட்டு தன் சீட்ஐ விட்டு எழுத்து சென்று மற்ற நால்வருடன் சேர்ந்து அனைவரின் முன்னும் வரிசையில் நின்றாள்.
                முதலில் பேசியவர். ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைக்க,mr.ஜார்ஜ்  ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து விட்டு ,ஒரு சீல்டு கொடுத்தபடி கடைசியில் இருந்த வனிதா அருகில்  வந்தனர். "இவங்க mrs  வனிதா நம்ம கோயம்புத்தூர் பிரான்ஞ்ச ஓட மார்க்கெட்டிங்  ஹெட்"என அருகில் இருந்தவர் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து வைக்க,வனிதாவை பார்த்து ஒரு உற்சாக புன்னகை செய்தபடி mr .ஜார்ஜ் தமிழில் பேச ஆரம்பித்தார், "ஹலோ வனிதா உங்கள பார்த்ததுல ரொம்ப சந்தோசம் உங்கள பத்தி உங்க பிரான்ஞ்ச md  mr .அம்பரீஷ் நிறைய சொல்லிருக்கார்.குட்!!உங்கள மாதிரி ஆட்கள் தான் கம்பனிக்கு தேவை......"என அவள் கண்ணை பார்த்து கூறினார்.வனிதா ஆர்ச்சரியதுடன் பேச ஆரம்பித்தாள்.
"தேங்க்  யு சார்!! உங்களுக்கு தமிழ் கூட தெரியுமா?"  

Friday, September 17, 2010

VANITHA-வனிதா 12

போன் பேசிவிட்டு வனிதா தன்னை   நோக்கி வருவதை பார்த்ததும் அங்கித் சற்று நிமிர்ந்த படி அவள் முகத்தை பார்த்து  "போலாமா ?" என கேட்க "யா" என்றபடி அவனுடன் சேர்ந்து நடந்த படி ஹோட்டல் வாசலுக்கு இருவரும் வந்தனர்.அங்கே அவர்களுக்காக அனுப்ப பட்டிருந்த கார் நின்று கொண்டிருந்தது.இருவரும் அதில் ஏறி மீட்டிங்    நடக்கும் ஹோட்டல் நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தனர்.வழியில் இருவரும் பொது விஷயங்கள் பற்றி பேசியபடி சென்று கொண்டிருந்தனர்.அங்கித் அவவவ் வனிதா அறியாத படி அவள் அழகை ரசித்து கொண்டிருந்தான். 
       அரை மணி நேர பயணதிற்கு பின் கார் மீட்டிங் நடக்கும் ஹோட்டல்ஐ சென்று அடைந்தது.அந்த ஹோட்டல் இவர்கள்  தங்கி இருக்கும் ஹோட்டல் போல் இல்லாமல் ஒரு ரேசொர்ட் போல இருந்தது.ஹோட்டல் கேட் முதல் ரிசெப்சன் வரை செடிகளாக பசுமையாய் இருந்தது.உள்ளே சென்றதும் ரிசெப்சன்இல் இருந்த ஆணிடம் இவர்கள் மீட்டிங் பற்றி கேட்க அவனும் அவர்கள் மீட்டிங் நடக்கும் இடத்திற்கு செலும் வழியை கூறினான்.
         வனிதாவும் அங்கித்தும் ஹோட்டல் பின் பக்கம் மீட்டிங் நடக்கும் இடத்தை சென்றடைந்தனர்.அங்கே ஒரு நீச்சல் குளத்தை தாண்டி இவர்கள் கம்பெனிஇல் மற்ற பிராஞ்சஇல் வேலை செய்பவர்கள் அதிகம் பேர் கூடி இருந்தனர்.
                           இவர்கள் அங்கே சென்றதும் கோட் அணிந்த ஒரு ஒருவன் இவர்களை நெருங்கி "மே ஐ know  யுவர் நேம் சார் ?"
என கேட்க இவர்கள் பெயரை சொன்னதும் இவர்களுக்கு ஒதுக்க பட்டிருந்த டேபிலுக்கு கூட்டி சென்று உட்கார வைத்தான்.இருவரும் உட்கார்ந்ததும் ஒரு சர்வர் இவர்களை நெருங்கி "வாட் டூ யு லைக் டு ஹேவ்?"
என பணிவுடன் கேட்க,இவர்கள் டீ சொன்னதும்,"டூ மினுட்ஸ்" என்றபடி புன்நகைத்து விட்டு சென்றான். சிறிது நேரத்தில்  டீ வந்துவிட இருவரும் பேசியபடி குடிக்க ஆரம்பித்தனர்.
     அப்பொழுது வனிதா போன் சிணுங்க,"ஹலோ..........இப்பதான் போன்   பண்ணனும்னு தோன்னிச்சாகும்?..........ஒ அப்படியா?சாரிங்க!!!. ஹேன்டு   பேக்ல போடறப்ப எப்படியோ தெரியாம ஆப் ஆகிருக்கு அதான்.......ஐ டூ மிஸ் யு......",என பேசி கொண்டிருக்க,போனில் அவள் கணவன் என்பதை புரிந்து கொண்டு அங்கித் தன் பார்வையை தன்னை சுற்றி நோட்டம்  விட விட்டான்.இவர்களை சுற்றி பலர் டீ,காபி, ட்ரிங்க்ஸ் என குடித்து  கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருக்கையில்,வனிதா "ஹலோ!!!ஹலோ!!!ஹலோ!!என கத்த,அவள் பக்கம் திரும்பினான்.'என்ன  ஆச்சி' என்பது போல இவளை பார்க்க,"அவர் செல்ல சார்ஜ் இல்ல போல.கட் ஆகிருச்சி"என சோகமாக சொல்ல அவள் தன் குடும்பத்தை பிரிந்திருப்பது அவளுக்கு அதிக கஷ்டதை அளிப்பதை  அன்கிதால் உணரமுடிந்தது.  
        சிறிது நேரத்தில் இருவரும் டீஐ குடித்து விட்டு பேசி கொண்டிருக்கையில் கோட் அணிந்த ஒருவர் அனைவரின் முன்னும் நின்று கொண்டு பேச ஆரம்பித்தார்.

VANITHA-வனிதா 11

   மாலை  4:45 மணிக்கு  தங்கள்   ரூம்  ஹால்  சோபாவில்  அங்கித்  ப்ளூ  ஷர்ட் கருப்பு   பண்ட் அணிந்து  ரெடி  ஆகி   டிவி  பார்த்து  கொண்டிருந்தான் .4:50 கு  வனிதா  தன்  இடது  காது  கம்மலை   சரி  செய்த  படி  தன்  ரூம்ஐ  விட்டு  வெளியே   வந்தாள் .சற்று  transaparent ஆன  டார்க்  வயொலேட்  சாரீஇல்   அளவான  மேக்கப்  உடன்  பளிச்சென  இருந்த  வனிதாவை  பார்த்து  "வாவ் !யு  look great!!"என்று  கூற, சிரித்தபடி "தங்க யு. போலாம்" என்றபடி வனிதா கதவு நோக்கி நடக்க,டிவிஐ  ஆப்  செய்து  விட்டு  அன்கிதும் அவளுடன்  சேர்ந்து  நடந்து  சென்று,  லிப்டில் ஏறி    இருவரும்  கீழே  ரிசெப்சன்கு   சென்றனர் .ரிசெப்சன் சென்றதும்  அங்கே  இருந்த ரிசெப்சன்இஸட்  "mrs.வனிதா"என  கூப்பிட ,"யா"என்ற  படி  அவளிடம்  சென்றாள் .அவள்  "போன்"என்றபடி ரிசிவரை  அவளிடம்  கொடுக்க ,வனிதா  அதை  வாங்கி  பேச  ஆரம்பித்தாள் ,போனில்  அவள்  m  .d mr.அம்பரீஷ்  பேசினார்,


"ஹலோ !!வனிதா ?"
"சார் !!!வெரி  குட் ஈவினிங்  சார் "
"ஏன்  மொபைல   சுவிட்ச்  ஆப்  பண்ணிருக்க ?"என  கேட்க ,உடனே  தன்  ஹான்ட்பாக்கில்  இருந்த  செல் ஐ  எடுத்து  பார்த்த  படி 
"சாரி!சார்  எப்படியோ பேக்ல  போடறப்ப   தெரியாம ஆப்   ஆகிருக்கு ",என்றபடி  போன்ஐ  சுவிட்ச் ஆன்   செய்தாள் .
"இட்ஸ்  ஓகே .பயணம் லாம்  சௌகரியமா  இருந்ததா ?"
"யா !!எவர்திங்  பைன்  சார்"
"நையிஸ்   .அப்புறம் இன்னக்கி ஈவனிங்  நம்ம  கம்பெனி  ஓட  ஓனர் ,அதாவது  நம்ம   கன்சர்ன் ஓட  m.d mr.ஜார்ஜ் அ மீட்  பண்ண  போறீங்க "
"சார் ....."
"கவல படாத!!ஹி  இஸ்  அ  வெரி  நைஸ்   பெர்சன்  பார்க்கறப்ப   உங்களுக்கே தெரியும் ...."என  அவரை  பற்றி  கூற  ஆரம்பித்தார் .
                      இவற்றை   சற்று தொலைவில்  இருந்தபடி  பார்த்து  கொண்டிருந்த  அங்கித் ,ரிசெப்சன்  டேபிளில்  ஒரு  சாய்த்து  சாய்ந்த  படி  தன்  வலது  கையால் ரிசிவரை  பிடித்துபடி  பேசிகொண்டிருந்த  வனிதாவை  தன்  பார்வையால்  வருட  ஆரம்பித்தான் .மெல்ல   அவள்  நெற்றி  தொடங்கி ,அவள்  கண் ,கன்னம் ,கழுத்து ,சேலை  மூடிய  மார்பு  என  தன்  பார்வையை இறக்கி   ,அவள்  இடுப்பை  அடைந்ததும்  மெல்ல  அவள் சேலையினுள் தன்  பார்வையை  செலுத்தினான் .லோ  ஹிப்  கட்டியதால்  வெளியே  இருந்த  அவள்  தொப்புள் சேலை மறைவில் பாதி  மறைந்த  படி  அன்கிதுகு  காட்சி  அளித்தது ,அதை  பார்த்ததும்  அதை  மீண்டும்  தழுவ  வேண்டும்  என  அங்கித்  மனம்  துடிக்க  ஆரம்பித்தது.வனிதா மீது அவனது காம இச்சை அதிகரிக்க தொடங்கியது   

Wednesday, September 15, 2010

VANITHA-வனிதா 10

ரூம்  சர்வீஸ்  இருவரும் ,அவர்கள்  lugguageஐ    எங்கே  வைக்க  வேண்டும்  என  கேட்க ,வனிதா  தனது  luggageஐ  வலது  புற   ரூமில்லும்  அன்கிதின்  luggageஐ  இடது  புற  ரூமில்லும்  வைக்கும்  படி  கூறிவிட்டு  தன்  சொன்னது     'சரிதானே' என்பது  போலே    சிரித்து  விட்டு ,அங்கித்  பதிலுக்கு  சிரிப்பதை  பார்த்து  விட்டு  அந்த  ரூம்பாய்ஐ  தொடர்ந்து  தன்  ரூம்  நோக்கி  நடந்தாள் .அன்கிதும்  மற்றொரு  ரூம்பாய்ஐ  தொடர்ந்து  தன்  ரூம்கு  சென்றான்.
     வனிதா  தன்  ரூம்க்கு சென்றதும் , அங்கே  மார்பில் தரை,  அதற்கு  மேட்ச்  ஆக  லைட்  மஞ்சள்  நிறத்தில்  இருந்த  சுவரு ,மத்தியில்  ஒரு  கிங்  சைஸ்  பெட் ,அதன்  வலது  புறத்தில்  பெரிய  கண்ணாடியுடன் கூடிய     டிரெஸ்ஸிங்  ஸெல்ப் ,அதன்  எதிரில்  கர்டைன் ஆள்  மூடபட்ட  கண்ணாடி ஜன்னல்   ,பெட்டின்  எதிரே  சிறிய  டேபிள் ,பெட்டின்  பின்னால்  வலது ஓரத்தில் அட்டாச்டூ    பாத்ரூம் என சௌகரியமாக  இருப்பதை   பார்த்து  தன்  மனதில் ,"பைன்" என  எண்ணி  கொண்டாள் .அந்த  ரூம்  சர்வீஸ்உம  அவள்  lugguageஐ  அங்கே  வைத்து   விட்டு ,"தன்க்  யு ,மேம் " என  கூறி  விட்டு  ரூம்ஐ  விட்டு  வெளியேறினான் .
     அன்கிதும்  தன்  luggaugeஐ  தூக்கி  வந்த  அந்த   ரூம்பாய்ஐ  தன்  ரூமில்  lugguageஐ  வைக்க  சொல்லி  விட்டு , அவனை  பின்  தொடர்ந்து  சென்று  ரூம்பாய்ஸ்  இருவரையும்  டிப்ஸ்  கொடுத்து   வெளியே  அனுப்பி  விட்டு  ,ஹாலில்  இருந்த  மெயின்  டோரை பூட்டி விட்டு ,வனிதா  ரூம்  பக்கம்  சென்று  ,"வனிதா!!!"என  கூப்பிட   உள்லிருந்து  வனிதா ,"யா !உள்ள  வாங்க"என  பதில்  அளிக்க  உள்ளே  சென்றான் .
         உள்ளே  வனிதா  பெட்டில்   உட்கார்ந்த  படி  கம்பெனி  விசையமாக  தன்  செல்லில்   யாருடனோ   பேசி கொண்டிருந்தாள் .அன்கிதை  பார்த்து புன்னகைத்து     விட்டு  மீண்டும்  தன்  பேச்சை  தொடர்ந்தாள் .
 வனிதா பெட்டில்   உட்கார்ந்த  படி தன்  வலது  கையில்  போன்ஐ  பிடித்தபடி  பேசி  கொண்டிருந்தாள் .அவள்  சேலை   சற்று  விலகி  அவள்  இடுப்பின்  இரண்டு  மடிப்பையும்  ஒரு  பக்க  மார்பையும்  அன்கிதுகு  காட்டியது .அதை  பார்த்ததும்  காரில்  அவன்  எடுத்து  கொண்ட  சபதம்  அவன்  மனதை  விட்டு  முழுவதும்  மறைந்தது.தன்  பார்வையால்  அவள்  இடுப்பையும்  மார்பையும்  தழுவ  ஆரம்பித்தான் .
   போன்  பேசிவிட்டு  வனிதா  தன்  கையை  இரக்க , அங்கித்  தன்  பார்வையை  அவள்  முகத்தின்  பக்கம்  திருப்பினான் ,அவள்  கண்கள்  அவளது  செல்லில்  மெசேஜ் ஐ  பார்த்து  கொண்டிருந்தது .அவள்  முகத்தை  பார்த்தபடி  மெல்ல  நடந்து  அவள்  எதிரில்  இருந்த  டேபிளில்  சாய்ந்தபடி  அவள்  முகத்தை  ரசிக்க  ஆரம்பித்தான். அப்பொழுது   வனிதா  தன்  செல்லை  விட்டு  தன்  முகத்தை  அவன்  பக்கம்   திருப்ப  சுதாரித்து  கொண்டு .தன்  பார்வையை  அவள்  கண்  மீது  பதித்த  படி  பேச  ஆரம்பித்தான்  ,
"அப்புறம் , நம்ம  பிளான்  என்ன?"
""இப்போதான்  கம்பனிக்கு  போன்  பண்ணினேன்,இன்னக்கி சாயந்தரம்  மீட்டிங்,இன்னொரு  ஹோட்டெலல   நடக்குதாம்"
"சோ ...."
"நாமளா  பிக்அப் பண்ண  அஞ்சு  மணிக்கு  கார்  வருமாம் ,இங்கிருந்து அரை  மணி  நேரம்   ஆகுமாம் "
"மீட்டிங்  டைம் ?"
"6:30 to 8:30 அங்க  வச்சி  நமக்கு  எல்லா விபரமும்  சொல்லுவாங்களாம் "
"ம்ம்"
"ஓகே .நமக்கு  அதிக  நேரம்   இல்ல .சோ  கொஞ்ச  நேரம்   ரெஸ்ட்  எடுத்துட்டு  சீக்கிரம்   கிளம்பனும்"
"ஓகே ",என  கூறி  விட்டு  அங்கித்  தன்  ரூம்  நோக்கி  நடக்க  ஆரம்பித்தான்  ஆனால்  அவன்  மனம்  தான்  ஏன்  வனிதா  மீது  இவவளவு  ஈர்க்கபடுகிறோம்  என  புரியாமல்   குழம்பியது .

Friday, September 10, 2010

VANITHA-வனிதா 9

   அன்கிதும்  வனிதாவும் கீழே  இறங்கியதும்  இரண்டு  ஹோட்டல்  ஊழியர்கள்    வந்து  அவர்கள்  luggageஐ  காரில்  இருந்து  இறக்கி  ஹோட்டல்லினுள்  சென்றனர் .அவர்களை  பின்  தொடர்ந்து  சென்ற  அன்கிதையும்  வனிதாவையும்  ஒரு  அழகிய  ஹோட்டல்  receptionist  நெருங்கி  ஒரு  புனைகையுடன் ,"mrs.வனிதா  & mr.அங்கித் ?"என  கேட்க "யா "என  வனிதா  பதில்  கூற,
"ரூம்  no.501 VIP சூட்   have  been booked  for you both maam"
"for both!!!"
"எஸ்  மேடம் ,எல்லா  VIP சூட்டும்மே  டபுள்  accompadition  தான் "
"ooh"என  கூறி  விட்டு ,அங்கித்  பக்கம்  திரும்பி  'இப்போ  என்ன   செய்றது?' என்பது  போலே  பார்த்தாள் .உடனே  அங்கித்  அந்த  receptionistஇடம் ,
"ordinary சூட்  எதுவும்  காலி  இல்லையா ? "என  கேட்க ,
"சாரி  சார் !ஆல்  ரூம்ஸ்  ஆர்  booked "என்று  கூறி  புங்கைதால் .அங்கித்,வனிதா  பக்கம்  திரும்பி  'அட்ஜஸ்ட்  பண்ணிக்க   வேண்டிதான் 'என்பது  போல  பார்க்க  வனிதாவும் 'சரி'என்பது  போல  தலை  அசைத்தாள்.
    பின்  இருவரும்  தங்கள்  luggageஐ, தூக்கி  செல்லும்  ரூம்  சர்வீஸ்  இருவரையும்  பின்  தொடர்ந்தபடி  தங்கள்  ரூம்க்கு  செல்ல  லிப்டில் ஏறினர்   .லிப்டில்  நால்வரும்  ஏறி  கொள்ள  லிப்ட்  அவர்கள்  ரூம்  இருக்கும்   21வது floorஐ  சென்றடைந்தது .
      லிப்ட்  கதவு  திறந்ததும்,நால்வரும் லிப்ட்ஐ  விட்டு  வெளியே  வந்து  அவர்கள்  ரூம்  நோக்கி  நடக்க  ஆரம்பித்தனர் .பெரிதாய்  இருந்த  லாபிஐ   பார்த்து அங்கித் ,"இவளவு  பெரிய  லாபில  மொத்தமே  ஆறு  ரூம்  தானா?"என  கேட்க ,"VIP லாபி  சார்  அதான்"  என்றபடி  ஒரு  ரூம்  சர்வீஸ்  அவர்கள்  ரூம்  கதவை  திறந்தான் .
  ரூம்  திறக்க  பட்டதும் , வனிதா  முதலில்  நுழைய  மூவரும்   அவளை  பின்  தொடர்ந்து  உள்ளே  சென்றனர் .சாக்லேட் பிரவுன்  கிராநைட்   பதிக்க  பட்டிருந்த  அந்த   ஹாலின்   நடுவில்  ஒரு  சந்தன  கலர்  சோபா  செட்டும்  அதற்கு  நேராக     ஒரு  32" பிளட்  டிவி உம   ,சுற்றி  லைட்  பிரவுன்இல்  பெயிண்ட்  செய்ய  பட்ட  சுவற்றில்  ஆங்கங்கே  பைண்டிங்க்ஸ்   உம ,கதவருகில்  இருபுறமும்  டேபிள்,  உடன்  இருந்த  அந்த  பெரிய  ஹாலை   பார்த்து  அங்கித் ,"வாவ்"என  தன்  ஆச்சரியத்தை  வெளிபடுதினான் .வனிதாவும் 'ஆம்'என்பது  போல  அவரை  பார்த்து  சிரித்தாள் .
   ஹாலின்  மறு  முனையில்  இருந்த  இரண்டு  மூலைகளில்,  இரண்டு   கதவுகளை  பார்த்ததும்,அவை  பெட்ரூம்கள்  தான்  என  புரிந்து கொண்ட  வனிதா  தனக்குள்  நிம்மதி   பெருமூச்சி   விட்டு  கொண்டாள்.

VANITHA-வனிதா 8

இன்னும்  ஐந்து  நிமிடத்தில்  விமானம்  தரை  இறங்கும்  என  அறிவிப்பு  வந்ததும்  இருவரும்  தங்கள்  கையில்  இருந்த  புத்தகத்தை  கீழே வைத்துவிட்டு  இறங்க  தயாராக  சற்று  நிமிர்ந்து  உட்கார்ந்தனர் .சரியாக   ஐந்து  நிமிடத்தில்  விமானம்  டெல்லி  ஏர்போர்ட் இல்  தரை  இறங்கியது .இருவரும்  விமானத்தை  விட்டு  இறங்கி  தங்கள்  உடமைகளை  எடுத்து  கொண்டு  ஏர்போர்ட்  வாசலுக்கு  வந்தனர் ,அங்கு  அவர்களுக்காக   அனுப்பி  வைக்க  பட்டிருந்த   கார்இன்  டிரைவர்  அவர்கள்  பெயர்  எழுதிய   பலகையுடன்   வரும்  பயணிகளை  பார்த்து  கொண்டிருந்தான் .இருவரும்  அவனை  நெருங்கியதும்  ஒரு  புன்னகை    செய்து  விட்டு  அவர்கள்  உடமைகளை  எடுத்து  கொண்டு  கார்  நோக்கி  நடக்க ,அவர்களும்  அவனை  பின்  தொடர்ந்து  சென்று   காரில் ஏறி அமர்ந்து  கொண்டனர் .
                    கார்  புறப்பட்டு  சென்று  கொண்டிருந்த  போது  வனிதா  டிரைவர் இடம் ,"நாம  எங்க  போறோம் ?"என  கேட்க ,"ஜி !சம்ச  நகி !(புரியலை)"என  ஹிந்தியில்  கூறினான் .உடனே  வனிதா   "ஹம்  கிதர்  ஜாரா  ஹம் ?"என  ஹிந்தியில்  கேட்க  "ஹோட்டல்  மா !".என  பதில்  அளித்தான்  .இருவரும்  சிறுது  நேரம்    ஹிந்திஇல்  டெல்லி  பற்றி  பேச  ஆரம்பித்தனர் ,சிறிது   நேரம்   பேசி  விட்டு  அங்கித்   தன்னை  ஆச்சரியதுடன்  பார்த்து  கொண்டிருப்பதை  பார்த்து ,"வாட் ?"என  கேட்க ,"ஒன்னும்  இல்ல .உங்களுக்கு  ஹிந்தி  கூட  தெரியுமா ?""ம்ம் .ஸ்கூல்ல செகண்ட்  language""ஓஹோ "என  இருவரும்  பேசி  கொண்டிருந்த  போது  அங்கித்  செல்  ஒலித்தது .
                        அங்கித்  செல்ஐ  எடுத்து  "ஹலோ"........"ம்ம்  இப்பதான்  .எவர்திங்  குட் .கார்ல  ஹோட்டல்கு  போயிடு  இருக்கேன்"என  தன  மகன்  பற்றி  விசாரிக்க  ஆரம்பத்ததில்  இருந்து  அவன்  தன்  மனைவி  உடன்  பேசி  கொண்டிருக்கிறான்  என்பதை  புரிந்து  கொண்ட  வனிதா , அவர்கள்  பேசுவதை  கேட்பது  நாகரிகம்  இல்லை என  தன்  பார்வையை  ஜன்னல்   பக்கம்  திருப்பி  கொண்டாள்.அங்கித்  சிறிது   நேரம்   பேசி  விட்டு  தன்  போன்ஐ  கட்  செய்து  விட்டு  ஜன்னல்   பக்கம்  திரும்பிய  போது  அவன்  முகம்  மாறி  இருந்தது .
                      தனக்கென  ஒரு  அன்பான   மனைவியும்  குழந்தையும்  இருக்கும்  போது ,தான்  மற்றொரு  பெண்ணிடம்  ,அதுவும்  திருமணம்  ஆனவளிடம்  இவ்வாறு  நடந்து  கொண்டது  அங்கித்ற்கு ,வேதனை  அளித்தது .இனி  இவ்வாறு  கண்டிப்பாக  நடக்க  கூடாது  என  தனக்குள்  உறுதி  செய்து  கொண்டான் .அதை  சற்று  நிமிர்ந்து  உட்கார்ந்து  ஒரு  பெருமூச்சி  விட்டு  வெளிபடுத்தினான்  .ஒரு  மணி  நேர   பயணத்திற்கு  பின் ,கார்  அவர்களுக்கு  புக்  செய்ய  பட்டிருந்த  ஹோட்டல்  வாசலில்  சென்று  நின்றது .

Thursday, September 9, 2010

VANITHA-வனிதா 7

              அப்பொழுது  திடிரென  அந்த  குண்டு  பெண்  வனிதாவை  நன்கு  உரசியபடி  எழுந்து  பாத்ரூம்  பக்கம்  செல்ல ,சுதாரித்து  கொண்ட  அங்கித்  வனிதாவின் சேலை   மறைவில்  இருந்த  தன்  கையை  சட்என    எடுத்து  தன்  மடியில்  வைத்து  கொண்டார் .இதற்கு  மேலும்  தூங்குவது  போல  நடிக்க  முடியாதுஎன  உணர்ந்த   வனிதாவும் ,தூக்கத்தில்  இருந்து   களைந்து  எழுவது  போல  மெல்ல  அன்கிதின்  தோலை  விட்டு  விலகி  எலுந்தாள் .இருவரும்  ஒருவரை   பார்த்து ஒருவர்   புன்னகைத்து  கொண்டனர் ,ஆனால்  இம்முறை  இருவர்  சிரிப்பிலும்  ஒரு  அசடு தனம்  இருந்தது . 
                      சிறிது    நேரத்தில்  பாத்ரூம்   சென்றுவிட்டு, அந்த  குண்டு   பெண்  மீண்டும்  தன்  சீட் இல்  வந்து  அமர்ந்தாள் .வனிதா  மெல்ல  எழுந்து  ,இவ்வளவு  நேரம் தன்  கையால்  அவள்  வயிற்றை  வருடி  கொண்டிருந்த  அன்கிதுகு  அதை  பார்வையால்  வருட  வாய்பளித்த  படி  எழுந்து  பாத்ரூம்  பக்கம்  சென்றாள்.பாத்ரூம்  சென்றதும்  கதவை  பூட்டி  விட்டு  தன்  சேலையை  தன்  இடுப்புவரை  தூக்கிவிட்டு  விட்டு  தன்  பண்டீஸ்ஐ  தன்  முட்டிவரை  எறக்கி  விட்டு  விட்டு  அங்கிருந்த  வெஸ்டேர்ன்  toilet  இல்  உட்கார்ந்தாள் .
                 உட்கார்ந்ததும் , தன்  இடது  கையால்  தன்  பெண் உறுப்பை  மெல்ல  தடவி  பார்த்தாள் .அன்கிதின்  தழுவலால்   அதில்  நீர்  சுரந்து  பிசுபிசித்து  இருப்பதை  அவளாள்  உணர  முடிந்தது  . மற்றொரு ஆணின்  வருடலை  அனுமதிதத்தோடு  இல்லாமல்  அதனால்  தன்  உணர்ச்சி  பொங்கி  அனுபவித்ததை  எண்ணிய  போது  வனிதாவுக்கு  தன்  மீதே  வெறுப்பாய்  இருந்தது .இனி  இவ்வாறு  கண்டிப்பாக   நடக்க  கூடாது  என்றும்  அவ்வாறு நடக்கும்  மானால்  அதை  முதலிலேயே  தடுத்து  விட  வேண்டும்  என   தன்னுள்  உறுதி  செய்து  கொண்டு , சிறுநீர்  கழித்து  விட்டு  எழுந்து  தன்  உடைகளை  சரி  செய்து  விட்டு , தன்  முகத்தையும்  கழுவிவிட்டு  விட்டு அதை  துடைத்தபடி  பாத்ரூம்ஐ  விட்டு  வெளியே  வந்து  தன்  இருகைகு  சென்று  அமர்ந்தாள் 
                         ஜன்னல்   பக்கம்  திரும்பி  இருந்த  அங்கித்  மெல்ல  வனிதா  பக்கம்  திரும்பி  ,"நல்ல  தூக்கம்  போல ?"என  கேட்க "மம் "என  கூறி  விட்டு  அதற்கு   மேல்  அன்கிதிடம்  பேச  மனமில்லாமல்  தன்  எதிரில்  இருந்த  வலைஇல்  இருந்த  புத்தகத்தை  எடுத்து  படிக்க  ஆரம்பித்தாள்  .அன்கிதும்  எதுவும்  செய்யாதது போல்  தன்  எதிரில்  இருந்த  புத்தகத்தை  எடுத்து  படிக்க  ஆரம்பித்தார் .இருந்தாலும்  அன்கிதின்  மனதில்  சிறு  நடுக்கமும் , பயமும்  இருந்தது .