Monday, August 16, 2010

VANITHA-வனிதா

                                      அது ஒரு இதமான காலை பொழுது வனிதா தன் வீட்டின் சமையல் அறையில் கணவன் வினித் மற்றும் குழந்தைகள் ரமேஷ், உமாவிற்கு காபி தயார் செய்து கொண்டிருந்தாள்.வனிதா ஐந்தடி ஆறு அங்குலத்தில், நல்ல சிவப்பு நிறத்தில்,தோள்பட்டை வரை மட்டும் "ப்ரீ ஹேர் " விட்டு கொண்டு ஒரே ஒரு சின்ன கருப்பு கிளிப் மாட்டி கொண்டு தன் சிகப்பு புள்ளி போட் டூ பீஸ் நைடீஇல் விளம்பர மாடல் போல மிக அழகாஹா காட்சி அளித்தால்!அவளது அந்த வசீகர அழகில் மயங்கி தான் வினித் அவளை காதல் திருமணம் செய்து கொண்டான்.அவளை பார்ப்பவர் யாரும், அவள் இரண்டு குழந்தைகளின் தாய் என்றால் நம்ப மறுப்பார்கள்.

                                                                அந்த அளவிற்கு வனிதா தன் உடலை கட்டு குழையாமல் பார்த்து வந்தாள்.தினமும் கலை அவள் செய்யும் யோகாசனம் அதற்கு மிகவும் உதவியது .வனிதா தான் தயார் செய்த காபியை ஒரு வேனிற ஜக்இல் ஊற்றி மூன்று எம்ப்டி கிளாஸ்உடன் தன் படுக்கை அறை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.அங்கே தன் வீட்டின் கிங் சைஸ் பெட்இல் படுத்திருந்த குழந்தைகள் மற்றும் கணவனை செல்லமாய் தட்டி எழுப்பி, குட் மார்னிங்  மற்றும் பொன் சிரிப்புடன் தான் கொண்டு வந்த காபியை மூன்று கப்பில் ஊற்றி குடிக்க கொடுத்தாள்.மூவரும் சோம்பல் முறித்து அவள் கொடுத்த காபியை குடித்து விட்டு எழுந்து பாத் ரூம் நோக்கி  நடக்க ஆரம்பித்தார்கள் .வனிதா காலி டீ கிளாஸ் உடன் சமையல் அறை நோக்கி நடந்தாள்!


                                                                    அரை மணி நேரம் களைத்து குழநதைகள் இருவரும் தங்கள் பள்ளி உடையில் வந்து சமயல் அறை டைநிங் டேபிள்லில் உட்கார்ந்து "சாப்பாடு" என கத்த ஆரம்பித்தார்கள்."ஒரு நிமிஷம்" என்ற படி வனிதா சமைத்து வைத்த உணவை டேபிள்லில் வைக்க ஆரம்பித்தாள்.குழந்தைகளும் தங்களுக்கு வேண்டியதை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்த போது,வினித்தும் வந்து தனக்கு வேண்டியதை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தான்.சின்க்இல் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த வனிதா தன் கணவன் மற்றும் குழந்தைகள் சாப்பிடுகிறார்களா ? என்பதை ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு மீண்டும் தன் வேலைஇல் முழக்கினாள்.


                                                                                                           வனிதா தன் வேலைகளை முடித்துவிட்டு டேபிள்ஐ துடைத்து கொண்டிருந்த போது வீடு வாசலில் ஸ்கூல் வான் சத்தம் கேட்க,குழந்தைகள் இருவரும் "பாய் மா" என்றபடி ஓடினர்,"பாய்" என வனிதாவும் கூறியபடி டேபிள்ஐ துடைத்து விட்டு துணியை சிங்க அருகில் வைத்து விட்டு தன் பெட்ரூம் நோக்கி நடந்தாள். எதிரில் தோளில் பையுடன் வந்த வினித், அவளது  நைடி டாப்ஸ்கும் பண்டகும் இடையில் சிறிய இடைவெளியில் தெரிந்த, அவளது இடுப்பில் கிள்ள,!"ஆ ஆ ஆ !!!!!அம்மா என்ன இது ஆபீஸ் போறப்ப ?"என்ற படி அவன் கன்னத்தில் தட்டினாள்."ஆபீஸ்ல இருந்து வர வரைக்கும் மறக்காம இருக்கணும்ல!" என்ற படி வினித் புண் சிரிப்புடன் வாசல் நோக்கி சென்றான் ."ஹம்!பாய்"என்ற வனிதாவுக்கு வினித் கதவின் வெளியே 'பாய்"  என்றது, மெதுவாய் கேட்டது .திரும்பி  வாசல் வரை  சென்று கதவை சாத்தி விட்டு பெட்ரூம் நோக்கி நடந்தாள்.


                                      பெட்ரூம் சென்றவள் ஸெல்ப் இல் இருந்த டவல் ஐ  
எடுத்துகொண்டு அருகில் இருந்த அட்டாசீத் பாத்ரூம் உகு குளிக்க சென்றாள் .பாத்ரூம் ஹன்கேரில் நைடீ   
டாப்ஸ் ,பண்ட ,பிரா ,பண்டீஸ் ஆஹியவட்ட்ரை மாட்டி விட்டு 
சவரில் நிர்வாணமாஹ குளிக்க ஆரம்பித்தாள. பாத்து  நிமிடத்தில்  குளித்துவிட்டு வெறும் டவல் உடன்  பாத்ரூம்மை  விட்டு வெளி  வந்து ,ஸெல்ப்  இல்  இருந்த  மய்ருன்  பான்சி  பாண்டீஸ்  மற்றும்  பிரா  வை  அணிந்து கொண்டாள் .பின்  மற்றொரு  ஸெல்ப்  இல்  இருந்து  சாரி  பெட்டிகோட்  மற்றும்  பளுஇஸ்  உடன்  இருந்த  ஹாங்கர் ஐ  எடுத்து  கட்டிலில்  போட்டுவிட்டு ,பெட்டிகோட் ,பளுஇஸ்  சாரி  என  அணிந்து   கொண்டாள்.பிறகு  தன் பெட்ரூம்  இல்  இருந்த  டிரஸ்ங் டேபிள்  கண்ணாடி முன்  அமர்ந்து  மேக்கப்  செய்து  கொள்ள  ஆரம்பித்தாள் .ஐந்து   நிமிடத்தில்  முகத்தில்  அளவான   பவுடர்  மற்றும்  கிரீமுடன்  அழகாய்  ரெடி ஆனாள்.
                       லோ  ஹிப்  சாரி  கட்டியதால்  மாறுன் சாரி இல்   அழகாய் தெரிந்த  தன்  இடுப்பை  மறைகும்  படி  சாரி  ஐ  அட்ஜஸ்ட்  செய்துகொண்டாள். மீண்டும்  ஒரு  முறை  தன்னை கண்ணாடியில் , பார்த்து  கொண்டு  ஹால்  வழியாக   வீட்டை விட்டு  வெளி ஏறினாள் . வீட்டு கதவை சாத்தி பூட்டி  விட்டு  தன்  மாறுன்   கலர்  கார்ஐ ஏடுத்து   வெளியே  விட்டு   விட்டு கேட்ஐ  பூட்டிவிட்டு  தன்  கம்பெனி  நோக்கி  கார்ஐ  ஓட்ட  ஆரம்பித்தாள்.                                     
                                          


                                                                                                
                                 

No comments:

Post a Comment