Tuesday, August 17, 2010

VANITHA-வனிதா-2

                            பகல்  12 மணிக்கு  வனிதா  தன்  கம்பெனி  கார்  முன்  ஏர்போர்ட்  வாசலில்  mr.அன்கிதுக்காக  காத்து   கொண்டிருந்தாள் .12.10 கு  தன்  கம்பெனி  டிரைவர்  உடன்  கம்பெனி  கார்  நோக்கி  வருபவர்  தான்  mr.அங்கித்  என்பதை புரிந்துகொண்டாள்  .mr.அங்கித்  நல்ல  சிவப்பாக   5.9 அடி  உயரத்தில்  ஹிந்தி  ஸ்டார்  போல்   காட்சி  அளித்தார் .mr.அன்கிதுகு  டிரைவர்  தன் கம்பெனி  கார் அருகில்  இருபது  தான்  வனிதா  என கூறியதும்  வனிதாவை  நோக்கி கை   அசைத்தார். பதிலுக்கு  வனிதா  கை  அசைக்க  தன்  வலது  கையை  தூக்கிய  போது,  காற்றில்  அவள்   சேலை  விலகி  அவள்  வயிறு  மற்றும்  தொப்புளை  வெளி  காடியது..மருண் சர்ரீஇல் ,அந்த இடை  வெளியில்  பளீர்  என  தெரிந்த, சட்று  சதை பற்றுருடன்  சிகபு  நிறத்தில்   இருந்த வயிறும்,அதன்  நடுவில்  வட்ட  வடிவில்  இருந்த  அவள்  தொப்புளும், அன்கிதின்  பார்வையை  அதன்  பக்கம்  இலுதது .அதற்குள்  சுதாரித்த வனிதா  தன்  கையால்  சேலையை  சரி  செய்து  அவள்  இடை  வரை   மறைத்தாள் .
                                     mr.அங்கித் அருகில்  வந்ததும் ,"ஹலோ ,சார் ! ,ஐ  அம்  வனிதா  மார்க்கெட்டிங்  ஹெட் "
"ஹலோ , ஐ  அம்  அங்கித் !நைஸ்   டு  மீட்  யு "என்றபடி  கை  குல்கி  விட்டு,  இருவரும்  கார் இல் ஏறி  ஹோடேல்கு  நோக்கி சென்றனர் 

    அரை  மணி  நேர  பயணத்துக்கு  பின் ,ஹோட்டல்  வாசலில்  இறங்கி  கொண்ட  அங்கித் ,"ஓகே .mrs.வனிதா  மீட் யு  டூமாரோ இன்  ஆபீஸ் .பாய் "என்று விடை பெற்று கொண்டார் ."ஓகே ,பாய்  டேக்  ரெஸ்ட் "என கூறி   விட்டு  அங்கிருந்து விடை  பெற்று  கொண்டு,  புறப்பட்டு  ஆபீஸ்  சென்று  அடைந்தாள்                        .                                      மாலை   4 மணிக்கு  ஆபீஸ்  வேலைகள்ளை   முடித்து  விட்டு  தன்  வீட்டிற்கு   4:30 மணிக்கு  வந்தடைந்தால் .வீட்டு  வாசலில்  காத்து   கொண்டிருந்த  வேலைகாரிஐ   பார்த்து  "வந்து  ரொம்ப  நேரம்  ஆச்சா?"  என்ற  படி  வீட்டு  கதவை  திறந்தாள்,"இல்ல   மா ,இப்ப  தான்  வந்தியன் "என  கூறியபடி  வீட்டை   சுத்தம்  செய  ஆரம்பித்தாள்  அந்த  வயதான  பெண்மணி .வனிதாவும்  தன்  பெட்ரூம்  சென்று  மீண்டும்  டூ  பீஸ்  நைட்டி கு   மாறி  விட்டு  தன்  வேலைகளை  செய்ய  ஆரம்பித்தாள்.
                                             மாலை 6  மணிக்கு  வேலைகரி,  தன்  வேலைகளை   முடித்து  விட்டு  கிளம்பியதும் ,பத்து  நிமிடத்தில்  குளந்தைகள்  இருவரும் ,பள்ளியில்  இருந்து  நேராக   மியூசிக்  கிளாஸ்  சென்று விட்டு   வீட்டுக்கு   திரும்பினர் .வீட்டுக்கு   வந்த  இருவரும்  தங்கள்  ரூம்க்கு  சென்று  உடை  மாற்றி  விட்டு  டினிங்  ஹலுகு  வந்தனர் ,அவர்களுக்கு ,"டிபன்  ரெடி "என்றபடி  டிபன்   பரிமாறினாள்,.இருவரும்  சாப்பிட்டு  விட்டு  படிக்க  ஆரம்பித்தனர் ,வனிதாவும்  தன்  வேலைளில் மூழ்கினாள் .
                                                
             இரவு  8 மணிக்கு வினித்  சோர்வாக  வீட்டிற்கு  வந்தான் .அவனை  "ஹலோ ,ஹோம் லீடர் வெல்கம்  .என்ன  ரொம்ப ட்டையடஆ ?"."ய் "என்ற  படி  சோர்வாய்  பெட்ரூம்  நோக்கி  சென்றான் ."குளிஇச்சி  ,ரெடி  அஹி  வாங்க  டின்னெர்  ரெடி "என  கூறி  விட்டு  மீண்டும்  கிட்ச்னுகுள் நுலைந்தால் .8:40 மணிக்கு  நால்வரும்  டினிங்  டேபிள் இல்  உட்கார்ந்து  இரவு  உணவை  சாபிட்டு  முடித்தனர் .வனிதா  கிட்சனை  ஒதிகி  விட்டு  தன்  பெட்ரூம்  சென்ற  போது குழந்தைகள்  இருவரும்  தூங்கி  இருந்தனர் ,வினித்  ஒரு  ஓரத்தில்  புத்தகம்  படித்து  கொண்டிருதான் .வனிதா  மற்று ஒரு   ஓரத்தில்  படுத்து கொண்டு   ,வினித்திடம்  பேச  ஆரம்பித்தாள் . 
 "என்னங்க ...உங்க  கிட்ட  ஒன்னு  சொல்லணும் "


"என்ன  வனிதா ?"
"எனக்கு  ஒரு  நால்  நாள்  டெல்லில  ட்ரைனிங்  இருக்கு "
"எப்போ ?"
"கமிங்  ஃப்ரைடே  1 மணிக்கு பிளைட், 
.அடுத்த  மாசம்  எனக்கு  இன்கிரிமன்ட்   அதுக்கு  முநாடி ,கம்பெனி  மார்க்கெட்டிங்  ஹேட்ஸ் எல்லாருக்கும்  ஒரு  சின்ன  ட்ரைனிங் ..."
"ஒ!பட்  எனக்கு ஒரு  வாரம் காண்பிரன்ஸ் இருகே"
"என்ன  காண்பிரன்ஸ் ,எப்போ ?"
"வர வியாழன்  கிளம்பனும் .எங்க  இன்சுரன்ஸ்  கம்பெனி  ஓட  எல்லா ரீஜிநல்    மநேஜர் சும  ஒன்னு  கூடற காண்பிரன்ஸ்.கேரளால ."  


"வாவ் !அப்ப  ரமேஷ்  ஐயும்  வீனா  வையும்  உங்க  அண்ணன்  வீட்ல  விட்டுட்டு  நம்ம  கிளம்பலாம் "
"ஓகே ,அப்ப  நீ  thursday   ஈவீ னிங்  அவங்கள  எங்க  அண்ணன்  வீட்ல  விட்டு  டு  கிள்ளம்பு "
"சரிங்க !கே .குட்  நைட் "என  கூரிவிட்டு  தூங்க  சென்றாள்.

                                  

No comments:

Post a Comment