mr.அங்கித் அருகில் வந்ததும் ,"ஹலோ ,சார் ! ,ஐ அம் வனிதா மார்க்கெட்டிங் ஹெட் "
"ஹலோ , ஐ அம் அங்கித் !நைஸ் டு மீட் யு "என்றபடி கை குல்கி விட்டு, இருவரும் கார் இல் ஏறி ஹோடேல்கு நோக்கி சென்றனர்
மாலை 6 மணிக்கு வேலைகரி, தன் வேலைகளை முடித்து விட்டு கிளம்பியதும் ,பத்து நிமிடத்தில் குளந்தைகள் இருவரும் ,பள்ளியில் இருந்து நேராக மியூசிக் கிளாஸ் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினர் .வீட்டுக்கு வந்த இருவரும் தங்கள் ரூம்க்கு சென்று உடை மாற்றி விட்டு டினிங் ஹலுகு வந்தனர் ,அவர்களுக்கு ,"டிபன் ரெடி "என்றபடி டிபன் பரிமாறினாள்,.இருவரும் சாப்பிட்டு விட்டு படிக்க ஆரம்பித்தனர் ,வனிதாவும் தன் வேலைளில் மூழ்கினாள் .
இரவு 8 மணிக்கு வினித் சோர்வாக வீட்டிற்கு வந்தான் .அவனை "ஹலோ ,ஹோம் லீடர் வெல்கம் .என்ன ரொம்ப ட்டையடஆ ?"."ய் "என்ற படி சோர்வாய் பெட்ரூம் நோக்கி சென்றான் ."குளிஇச்சி ,ரெடி அஹி வாங்க டின்னெர் ரெடி "என கூறி விட்டு மீண்டும் கிட்ச்னுகுள் நுலைந்தால் .8:40 மணிக்கு நால்வரும் டினிங் டேபிள் இல் உட்கார்ந்து இரவு உணவை சாபிட்டு முடித்தனர் .வனிதா கிட்சனை ஒதிகி விட்டு தன் பெட்ரூம் சென்ற போது குழந்தைகள் இருவரும் தூங்கி இருந்தனர் ,வினித் ஒரு ஓரத்தில் புத்தகம் படித்து கொண்டிருதான் .வனிதா மற்று ஒரு ஓரத்தில் படுத்து கொண்டு ,வினித்திடம் பேச ஆரம்பித்தாள் .
"என்னங்க ...உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் "
"என்ன வனிதா ?"
"எனக்கு ஒரு நால் நாள் டெல்லில ட்ரைனிங் இருக்கு "
"எப்போ ?"
"கமிங் ஃப்ரைடே 1 மணிக்கு பிளைட்,
.அடுத்த மாசம் எனக்கு இன்கிரிமன்ட் அதுக்கு முநாடி ,கம்பெனி மார்க்கெட்டிங் ஹேட்ஸ் எல்லாருக்கும் ஒரு சின்ன ட்ரைனிங் ..."
"ஒ!பட் எனக்கு ஒரு வாரம் காண்பிரன்ஸ் இருகே"
"என்ன காண்பிரன்ஸ் ,எப்போ ?"
"வாவ் !அப்ப ரமேஷ் ஐயும் வீனா வையும் உங்க அண்ணன் வீட்ல விட்டுட்டு நம்ம கிளம்பலாம் "
"ஓகே ,அப்ப நீ thursday ஈவீ னிங் அவங்கள எங்க அண்ணன் வீட்ல விட்டு டு கிள்ளம்பு "
"சரிங்க !கே .குட் நைட் "என கூரிவிட்டு தூங்க சென்றாள்.
No comments:
Post a Comment